Bu hikaye Tamil Mirror dergisinin December 09, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin December 09, 2021 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தேசியத்தில் சாதிக்கும் சிலாபம் மாணவர்
சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் பாடசாலைக்கான சிறந்ததொரு விளையாட்டு மைதானம் இல்லாமையினாலும் கூட இப்பாடசாலை மாணவர் அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: தோற்றது லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை(14) நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்றது.
“2 நாட்களில் இராஜினாமா”
\"அடுத்த 2 நாட்களில் புதுடெல்லி முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறேன்.
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் சுட்டதில், 14 பேர் கொல்லப்பட்டனர்.
விவசாய நிபுணர்களின் அமர்வை ஷமுன்னெடுக்கிறது பவர்
விவசாயத்தில் நைதரசன் பாவனையினால் ஏற்படும் சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் கண்டறியப்பட்ட விடயங்களின் பிரகாரம், நிலைபேறான வகையில் நைதரசன் முகாமைத்துவத்துக்கான அவசர தேவை என்பது இலங்கைக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
'பைசா'வுக்கு இறுதி சடங்கு
மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
கைத்துப்பாக்கியை காண்பித்து கொள்ளை
புத்தளம்-மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(15) அதிகாலை இடம்பெற்றதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவரின் சடலம் மீட்பு
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹாகொட ஜயந்தி வீதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபரொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர் மட்டக்களப்புக்கு விஜயம்
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகச் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகரும், தென்கிழக்காசிய நாடுகளுக்கான சுதந்திர தேர்தல் ஆலோசகருமான பிரித்தானியாவைச் சேர்ந்த ஜகே பர்க்கர், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சனிக்கிழமை (14) மாலை விஜயத்தை மேற்கொண்டார்.
டின்சின் த.வி. அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல்
பொசுவந்தலாவைடின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொள். பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.