இதன் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண். ‘மரகத நாணயம்’ ஹிட் கொடுத்தவர். டிரைலர் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறான் ‘வீரன்’. ரிலீஸ் பரபரப்புக்கு நடுவே நம்மிடம் பேசினார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண்.
இரண்டாவது படம் செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம்?
‘மரகத நாணயம்’ வெளியான கொஞ்ச நாளிலேயே இரண்டாவது படம் பண்ணுவதற்கு ரெடியாயிட்டேன். சில காரணங்களால் தாமதத்தை தவிர்க்க முடியல. இதற்கிடையே கோவிட் வந்ததால் மேலும் தாமதமானது.
சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒரு த்ரில்லர் கதையை சொல்லியிருந்தேன். அந்த சமயத்தில் ஆதி ப்ரோவுடன் டிராவல் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது அவர் ‘அன்பறிவு’ முடிச்சிருந்தார். தயாரிப்பாளர் அர்ஜுன் சார் ஆதியை வெச்சு போவோமானு ஆதியிடம் அனுப்பி வெச்சார். ஆதி ப்ரோவிடம் இந்த கதையை மியூசிக்காக சொல்லியிருந்தேன். கடைசியாக த்ரில்லர் கதைக்கு பதிலாக ‘வீரன்’ முடிவானது.
‘வீரன்’... தமிழில் வெளிவரும் முதல் சூப்பர் ஹீரோ கதை என்கிறார்களே?
எனக்கு சரியா தெரியல. தமிழில் சூப்பர்நேச்சுரல் பவர் உள்ள ஹீரோ கதை இதுவரை வந்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். ஹீரோ வெளிநாட்டிலிருந்து வருகிறார். அவருடைய கிராமம் கொஞ்சம் வித்தியாசமானது. சொல்றதை புரிஞ்சுக்காம எதையும் விளையாட்டா எடுத்துக்கொள்ளும் கிராமம்.‘
முண்டாசுப்பட்டி’ கிராமம் மாதிரி வேற டைப்ல இருக்கிற கிராமம்னு சொல்லலாம். அந்த மாதிரி இருக்கிற கிராமத்துல சில பிரச்னைகள் வருகிறது. அதை ஹீரோ தன்னுடைய பவர் மூலம் எப்படி ஹேண்டில் பண்ணுகிறார் என்பதுதான் கதை.
போஸ்டர் டிசைன்ல ஹீரோ ஹிப்ஹாப் ஆதி முகத்துல மின்சாரம் பாயுதே?
Bu hikaye Kungumam dergisinin 02-06-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 02-06-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!