தமிழர்கள், இந்தியப் பாரம்பரிய திருமணங்களில்தான் மிக முக்கிய அம்சமாக மொய்ப்பணம் வைக்கப்படும். குறிப்பாக திருமண வீட்டுக்கு வெறும் கையோடு செல்லக் கூடாது என்பதே சம்பிரதாயம். அவரவர் விருப்பத்திற்கு மொய்ப் பணமாகவோ அல்லது அன்பளிப்பாகவோ, இன்னும் சில பெரும் பணக்காரர்கள் திருமணங்களில் பூங்கொத்துகளோடோ சென்று விடுவார்கள்.
இன்னும் சிலர் மரக்கன்றுகளை அன்பளிப்புகளாக மணமக்களுக்குக் கொடுப்பது அல்லது ரிடர்ன் கிஃப்ட் எனப்படும் தாம்பூலப் பைகளுடன் மரக்கன்றுகள் அளிப்பது என சமூகம் சார்ந்து செயல்படுகிறார்கள்.
ஆனால், கோயமுத்தூர், செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த மசாலா, மளிகை வியாபாரி ஜவஹர் சுப்பிரமணியம் தனது மகளின் திருமணத்திற்கு வந்தவர்களிடம் ‘மொய் வேண்டாம், அதற்கு பதிலாக 10 மற்றும் 12ம் வகுப்பு கைடுகள், மற்றும் மேற்படிப்பிற்கான புத்தகங்களாகக் கொடுங்கள்’ எனக் கேட்டு வாங்கியிருக்கிறார்!
‘‘என் முழுப் பெயர் ஜவஹர் சுப்பிரமணியம். மனைவி பத்மாவதி, என் கூடவே என்னுடைய தொழிலைப் பார்த்துக்கறாங்க. எங்களுக்கு மூன்று மகள்கள். பெரியவ ஸ்வர்ண பிரபா. இரண்டாம் மகள் லட்சுமி பிரியா, ஆயுர்வேத மருத்துவர். மூன்றாம் மகள் தர்ஷினி தனியார் கல்லூரியிலே துணைப் பேராசிரியர்.
எங்களுடைய மூத்த மகள் ஸ்வர்ண பிரபாவுக்குத்தான் திருமணம் பேசி முடித்திருந்தோம். இந்தத் திருமணத்திற்கு வருகிற விருந்தினர்களிடம் பத்திரிகையிலேயே தெளிவா மொய்ப் பணம் வேண்டாம்னு அச்சிட்டுக் கொடுத்தோம்.
Bu hikaye Kungumam dergisinin 07-07-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam dergisinin 07-07-2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!