சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமுட்டம்
Dinakaran Chennai|November 21, 2024
சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தீ வைத்து எரிக்கும் குப்பைகள் காரணமாக சாலைகளில் புகை மூட்டம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமுட்டம்

இதனால், குப்பைகளை எரிக்காமல் அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பாரேரி பகுதியில் சாலை ஓரத்தில் தள்ளு வண்டி கடைகள், இறைச்சி கழிவுகள், உணவு கழிவுகள், குடியிருப்பு குப்பைகள் என அனைத்து வகையான குப்பை கழிவுகள் சாலை ஓரம் கொட்டப்படுகின்றன. இவை எடுத்து செல்லாமல் அதே இடத்தில் தேக்கமடைந்து வருகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 21, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinakaran Chennai dergisinin November 21, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.