நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளையும், கருத்துகளையும் தெரிவித்து வரும் மிகச் சில தேசிய ஊடகங்களில் என்டிடிவியும் ஒன்று என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், அந்தத் தொலைக்காட்சி தேசத்துக்கும், ஹிந்து மதத்துக்கும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வருவதாக பாஜக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் கெளதம் அதானியின் அதானி குழுமம், என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக கையகப்படுத்தியுள்ளதுடன், மேலும் 26 சதவீத பங்குகளை தங்களுக்கு விற்பனை செய்ய பங்குதாரர்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளிப்படையான அழைப்பை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin August 25, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 25, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.