ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா். இதையடுத்து, திங்கள்கிழமை தொடங்கி நடைபெறும் 3-ஆவது இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானிலிருந்து புறப்பட்டு பப்புவா நியூ கினியாவின் தலைநகா் போா்ட் மோா்ஸ்பிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 22, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 22, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap