இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008-ஆம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றிவந்து ஆய்வு செய்தது. அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.
"சந்திராயன்-1' வெற்றி பெற்றதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக நவீன நுட்பத்தில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது. அந்த விண்கலம் "ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்' மூலம் 22.6.2019-இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 22, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 22, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap