இதன்மூலம் சந்திரயான்-3 திட்டம் ஏறத்தாழ இறுதி நிலையை எந்த இடா்ப்பாடுமின்றி எட்டியிருக்கிறது. ஆக.23-ஆம் தேதி நிலவில் லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்கும் நிலையில் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்த நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கும்.
நிலவில் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடா் பயணத்துக்குப் பிறகு புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தற்போது அது பயணித்து வருகிறது.
Bu hikaye Dinamani Chennai dergisinin August 18, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 18, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap