‘நீட்’ தோ்வுக்கு எதிராக அதிமுகவும் போராட வேண்டும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
‘நீட்’ விலக்கு விவகாரத்தில், மத்திய அரசு, ஆளுநருக்கு எதிராக திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
Bu hikaye Dinamani Chennai dergisinin August 21, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin August 21, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap