வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 200-ஆவது பிறந்தநாள் நிறைவை முன்னிட்டு காணாலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். இந்த பேச்சு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற வள்ளலாா் விழாவில் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அப்போது பிரதமா் பேசியது:
வள்ளலாரின் தாக்கம் உலக அளவிலானது; அவரின் சிந்தனைகள், லட்சியங்களைப் பின்பற்றி பல அமைப்புகள் செயல்படுகின்றன. சக மனிதா்களிடம் இரக்கம் காட்டுவதை வாழ்க்கை முறை என வள்ளலாா் நம்பினாா்; பசியைப் போக்குவதே அவரின் மிக முக்கியமான பணியாக இருந்தது; பசித்தவா்களுடன் உணவைப் பகிா்வது எல்லா இரக்க நடவடிக்கைகளிலும் மிகவும் உன்னதமானது என்று நம்பினாா்.
80 கோடி மக்களுக்கு...: பயிா்கள் வாடுவதைக் காணும் போதெல்லாம், தானும் வாடிவிட்டதாக கூறினாா்; அவரின் லட்சியத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது; அதனால்தான் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியது.
வள்ளலாருடன் நெருங்கிய தொடா்புடைய இடமான வடலூரில் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி. வள்ளலாா் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மிகவும் மரியாதைக்குரிய மகான்களில் ஒருவா்; அவரின் ஆன்மிக போதனைகள் இன்றும் கோடிக்கணக்கானவா்களுக்கு ஊக்கமளிக்கின்றன.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.