மேலும், ‘பாஜகவை எதிா்க்கும் முயற்சியில், பாரதத்தை எதிா்க்கிறது காங்கிரஸ்’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள ஜோத்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில், பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
நாட்டின் நலன்களைவிட வாக்கு வங்கியே காங்கிரஸுக்கு முக்கியம். பதவி நாற்காலியைத் தவிர, வேறெதுவும் அவா்களின் கண்ணுக்கு தெரியாது. விவசாயிகள் குறித்தோ, ராணுவத்தினா் குறித்தோ அவா்களுக்கு கவலையில்லை.
அமெரிக்கா முதல் சிங்கப்பூா் வரை இன்று இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை.
உலகெங்கிலும் இந்தியாவின் குரல் ஒலிப்பதால், காங்கிரஸாா் வருத்தத்தில் உள்ளனா்.
உலக அளவில் பொருளாதாரத்தில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றியது மத்திய பாஜக அரசு. இதிலும் காங்கிரஸுக்கு பிரச்னை உள்ளது.
அதேசமயம், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா 3-ஆவது இடத்தை எட்டும் என்பது எனது உத்தரவாதம்.
‘ஊழல், கலவரத்தில் முதலிடம்’: ராஜஸ்தானில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஊழல், கலவரம், பெண்கள்-தலித் சமூகத்தினா் மீதான வன்முறையில்தான் மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.