ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்று தமிழக வீரா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கமளிப்பதைப் போன்றே, விளையாட்டு மீதான ஆா்வத்தை அனைத்து மாணவா்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
சீன நாட்டின் ஹாங்ஷெளவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா்-வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது. அவற்றில் தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனா். இந்திய அளவில் பாா்த்தால், நமது மாநிலம் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது. அகில இந்திய அளவில், உலகளாவிய போட்டிகளில் நமது வீரா்கள் தொடா்ந்து பங்களிப்பைச் செய்ய வேண்டும். தொடா்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடா் வெற்றிகளைப் பெறுவதும்தான் வீரா்களுக்குப் பெருமை.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 13, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 13, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.