நாட்டின் வளர்ச்சி தடையின்றி தொடரும்: பிரதமர் மோடி
Dinamani Chennai|December 01, 2023
இந்தியாவை வளர்ந்த தேசமாக்க நாட்டுமக்கள் உறுதி கொண்டுள்ளனர்; எனவே, நாட்டின் வளர்ச்சி தங்கு தடையின்றி தொடரும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி தடையின்றி தொடரும்: பிரதமர் மோடி

தன்னைப் பொருத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளே நாட்டிலுள்ள 4 பெரிய 'ஜாதிகள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்களின் பலன்கள், உரிய காலத்துக்குள் அனைத்துப் பயனாளிகளையும் சென்றடை வதை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதும் 'வளர்ந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு யாத்திரை' எனும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் மூலம் பலனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசிய தாவது: என்னைப்பொருத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளே நாட்டிலுள்ள 4 பெரிய 'ஜாதிகள். இந்த 4 தரப்பினரின் முன்னேற்றம், இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும்.

'வளர்ந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு யாத்திரைக்கு நாட்டின் அனைத்து மூலைகளிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசின் முயற்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதே அதற்கு காரணம். நாட்டில் முந்தைய அரசுகள், அந்த மக்கள் மீது 'நிலப்பிரபுத்துவ' மனநிலையைக் கொண்டிருந்தன.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 01, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin December 01, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
Dinamani Chennai

சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

time-read
2 dak  |
September 24, 2024
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
Dinamani Chennai

இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக

இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
2 dak  |
September 24, 2024
சாதனைப் பட்டியலில் இந்தியா
Dinamani Chennai

சாதனைப் பட்டியலில் இந்தியா

செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.

time-read
1 min  |
September 24, 2024
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
Dinamani Chennai

தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
September 24, 2024
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 24, 2024
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
Dinamani Chennai

வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?

அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.

time-read
2 dak  |
September 24, 2024
பாரதியார் எனும் நித்தியசூரி !
Dinamani Chennai

பாரதியார் எனும் நித்தியசூரி !

மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.

time-read
3 dak  |
September 24, 2024
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 24, 2024
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
Dinamani Chennai

ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு

நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்

time-read
1 min  |
September 24, 2024
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
Dinamani Chennai

'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 24, 2024