இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகேயுள்ள ராமானுஜபுரத்தில் 1952 ஆகஸ்ட் 25-இல் பிறந்தார். இவர் சிறு வயது முதலே சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்த அவர், மதுரை கீரைத் துறையில் இருந்த தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார். அதன் பிறகு தனக்கிருந்த ஆர்வத்தாலும் நண்பர்களின் உந்து தலாலும், சினிமாவில் நடிக்க முடிவு செய்து சென்னைக்கு வந்தார்.
பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1978-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜா இயக்கத்தில் வெளிவந்த, 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். 1979இல் ஓம்சக்தி, 1980 -இல் தூரத்து இடிமுழக்கம் போன்ற படங்களில் நடித்த அவருக்கு. 1981-ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக மட்டுமல்லாமல், அவரது திரைப்பட வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.
அதைத் தொடர்ந்து அதிரடி கதாநாயகனாக மனக்கணக்கு, சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், ஆட்டோ ராஜா, சாட்சி, நாளை உனது நாள், நூறாவது நாள், ஊமை விழிகள் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். 1984-ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்தார்.
Bu hikaye Dinamani Chennai dergisinin December 29, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin December 29, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.