இந்தியா’ கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் பாஜக தோற்கடிக்கப்படும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' எனும் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், சிறப்புரையாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது: பட்டியலின மக்களைப் பாதுகாக்கும் அரசாக திராவிட மாடல் செயல்பட்டு பல்கலைக்கழகத்துக்கும், கல்லூரிக்கும் அரசு வருகிறது.
சட்டக் அம் பெரியார், பேத்கர் பெயர்களைச் சூட்டிய பெருமை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைச் சேரும்.
இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே அவசியம்.
ஒன்றிய அரசு என்ற வார்த்தையே அம்பேத்கர் உச்சரித்த சொல்தான்.
ஒன்றிய அரசுக்கும், மாநில அரசு களுக்கும் தனித்தனி அதிகாரங் கள் வேண்டும். மாநிலங்கள் ஒருங் கிணைந்ததே மத்திய அரசு. ஒவ் வொரு மாநிலத்துக்கும் தெள்ளத் தெளிவான தேசிய இன அம்சங்கள் உள்ளன. அந்த தேசிய பண்புகளை முழு நிறைவாக மலரச் செய்து, மாநிலங்களுக்கு சுதந்திர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அத்த கைய அரசை மத்தியில் நாம் உரு வாக்க வேண்டும். அதற்கு தொடக் கமாக, பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் பாஜக பூஜ்ஜியம்.
Bu hikaye Dinamani Chennai dergisinin January 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin January 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.