DeneGOLD- Free

வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

Dinamani Chennai|June 12, 2024
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

மேலும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செந்தாமரை (80). இவா் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது, அங்கு விஷ வாயு தாக்கியதில் மயங்கி விழுந்தாா். சப்தம் கேட்டு அவரைத் தூக்குவதற்காக மகள் காமாட்சி (45) சென்றாா். அவரும் விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தாா்.

இதையறிந்த காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமியும் (28) இருவருக்கும் உதவுவதற்காக கழிப்பறைக்குச் சென்ற நிலையில், அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

அதே தெருவில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி (16). பள்ளி மாணவியான இவரும், தனது வீட்டுக் கழிப்பறைக்குள் சென்றபோது விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்தாா். மேலும், அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணாவும் கழிப்பறைக்குச் சென்றதும் மயங்கி விழுந்தாா்.

அடுத்தடுத்து பலரும் மயங்கி விழுந்ததால் கழிப்பறைகளிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினா்.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 12, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 12, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

இதுவும் ஒருவகை நிறவெறிதான்!

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
2 dak  |
March 31, 2025
கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
Dinamani Chennai

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்

இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

time-read
2 dak  |
March 31, 2025
சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
Dinamani Chennai

சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
Dinamani Chennai

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !

புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

time-read
3 dak  |
March 31, 2025
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்:
Dinamani Chennai

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்:

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்

பிகாரில் அமித் ஷா பேச்சு

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்

தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

காமாக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்
Dinamani Chennai

'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்

அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.

time-read
1 min  |
March 31, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more