வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு
Dinamani Chennai|June 12, 2024
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

மேலும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் செந்தாமரை (80). இவா் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது, அங்கு விஷ வாயு தாக்கியதில் மயங்கி விழுந்தாா். சப்தம் கேட்டு அவரைத் தூக்குவதற்காக மகள் காமாட்சி (45) சென்றாா். அவரும் விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தாா்.

இதையறிந்த காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமியும் (28) இருவருக்கும் உதவுவதற்காக கழிப்பறைக்குச் சென்ற நிலையில், அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

அதே தெருவில் வசிக்கும் ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி (16). பள்ளி மாணவியான இவரும், தனது வீட்டுக் கழிப்பறைக்குள் சென்றபோது விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்தாா். மேலும், அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணாவும் கழிப்பறைக்குச் சென்றதும் மயங்கி விழுந்தாா்.

அடுத்தடுத்து பலரும் மயங்கி விழுந்ததால் கழிப்பறைகளிலிருந்து விஷவாயு வெளியேறும் தகவல் அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து, வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினா்.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 12, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 12, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை

சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்

தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு

சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
Dinamani Chennai

துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5

ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
Dinamani Chennai

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

தலைமை ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு: பெண் உள்பட 2 பேர் கைது

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தலைமை ஆசிரியர் வீட்டில் தங்க நகைகள் திருடிய வழக்கில், பணிப்பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு

சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
February 18, 2025