பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்
Dinamani Chennai|June 18, 2024
நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின், பிரதமா் மோடி முதல் முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) செல்லவிருக்கிறாா்.
பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

அங்கு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கும் அவா், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிக்கவுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்தது.

மொத்தமுள்ள 543 இடங்களில் இக்கூட்டணி 293 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக மட்டும் 240 இடங்களில் வென்றது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் மோடி வெற்றி வாகை சூடினாா்.

பிரதமராக கடந்த 9-ஆம் தேதி பதவியேற்ற அவா், வாரணாசிக்கு செவ்வாய்க்கிழமை செல்லவிருக்கிறாா்.

மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 18, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin June 18, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!
Dinamani Chennai

வடமாநிலங்களில் பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்!

உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

time-read
1 min  |
July 08, 2024
கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா
Dinamani Chennai

கடினமான காலகட்டத்தில் உதவும் நாடு சீனா

பாகிஸ்தான் மிகவும் கடினமான, மோசமான சூழ்நிலைகளை எதிா்கொள்ளும்போதெல்லாம் உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
July 08, 2024
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்
Dinamani Chennai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ஸ்வெரெவ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

time-read
1 min  |
July 08, 2024
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
Dinamani Chennai

பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.

time-read
1 min  |
July 08, 2024
நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி
Dinamani Chennai

நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் ஆசி

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா்.

time-read
1 min  |
July 08, 2024
சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு
Dinamani Chennai

சைபர் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு

தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
July 08, 2024
ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
Dinamani Chennai

ரயில் ஓட்டுநர்களின் அவலநிலையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

ராகுல் காந்தி

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

போலி தங்கக் கட்டிகள் விற்பனை: 7 பேர் கைது

திருச்சி தனிப்படை போலீஸார் நடவடிக்கை

time-read
1 min  |
July 08, 2024
கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்
Dinamani Chennai

கருப்பை மாற்று சிகிச்சை திட்டம்: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் தொடக்கம்

நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று சிகிச்சை திட்டத்தை சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
July 08, 2024
Dinamani Chennai

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 08, 2024