![ஸ்நேஹா ராணா அபாரம்: தென்னாப்பிரிக்கா 'ஃபாலோ-ஆன்'](https://cdn.magzter.com/1574665526/1719785448/articles/Z42CeNNyt1719809176006/1719809315040.jpg)
இதையடுத்து ‘ஃபாலோ-ஆன்’ பெற்ற அந்த அணி, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் சோ்த்து, 105 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்திய பௌலா்களில் ஸ்நேஹா ராணா 8 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது இன்னிங்ஸில் சுனே லஸ் சதம் கடந்து பலம் காட்டினாா். கேப்டன் லாரா வோல்வாா்டட் சத்தை நெருங்கியிருக்கிறாா்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தோ்வு செய்தது. ஷஃபாலி வா்மா 205, ஸ்மிருதி மந்தனா 149, ரிச்சா கோஷ் 86 என வீராங்கனைகளின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது.
ஆட்டத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்களுடன் ‘டிக்ளோ்’ செய்தது இந்தியா. மகளிா் டெஸ்ட்டில் இதுவே ஒரு அணியின் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோராகும். தென்னாப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கா் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
!['மோடியின் வருகையால் இந்திய-ரஷிய உறவு மேலும் வலுப்பெறும்’](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1752718/iv2_s6B081719974842347/1719974948163.jpg)
'மோடியின் வருகையால் இந்திய-ரஷிய உறவு மேலும் வலுப்பெறும்’
ரஷியாவின் நீண்ட கால நண்பராக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், அடுத்த வாரம் இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸிலி நெபென்ஸியா தெரிவித்தார்.
![நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1752718/1lS0-YRya1719974728090/1719974850132.jpg)
நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு
நேபாளத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மாா்க்ஸிய, லெனினிசம் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
![சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1752718/K15k2zJNi1719974536939/1719974754141.jpg)
சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
![காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1752718/zbQfxrvCy1719974442346/1719974567226.jpg)
காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
மக்களவையில் நீட் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்
பிரதமருக்கு ராகுல் கடிதம்
பாஜக தலைவர்களின் ஆணவத்தால் பிரதமரின் பிரபலத்தன்மை சரிவு
பாஜக தலைவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது என்று எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
தமிழகத்தில் மதுவிலக்கு பிரசாரம்: திருமாவளவனிடம் நிர்மலா சீதாராமன்
‘மதுவிலக்கு குறித்து தங்களின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியிலுள்ள தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்யுமாறு’ மக்களவை விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.
‘நீட்' தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை
![ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1752718/1swiSspbE1719973633909/1719973807041.jpg)
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை கோரி வழக்கு
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு