சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு
Dinamani Chennai|July 04, 2024
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தேர்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் கெடு

வரும் 5-ஆம் தேதி எம்.பி.யாக பதிவியேற்க அவருக்கு நீதிமன்றம் 2 மணி நேரம் பரோல் அளித்துள்ளநிலையில், 2 நாள்களில் நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் செலவினம் தொடா்பான தகவல்களை வழங்க மறுத்தால், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 1951-இன் கீழ், 3 ஆண்டுகளுக்கு எம்.பி. பதவியை பறிக்க வழிவகுக்கும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008, 2014-ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லங்கேட் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவா் ஷேக் அப்துல் ரஷீத்.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
July 07, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது
Dinamani Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
2 dak  |
July 07, 2024
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்

time-read
1 min  |
July 07, 2024
பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
Dinamani Chennai

பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பிரிட்டன் புதிய பிரதமராகப் பொறுப்பேற் றுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரத மர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

time-read
1 min  |
July 07, 2024
ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்
Dinamani Chennai

ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்

தாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.

time-read
2 dak  |
July 07, 2024
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
Dinamani Chennai

பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்

தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி

time-read
2 dak  |
July 06, 2024
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
Dinamani Chennai

வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.

time-read
1 min  |
July 06, 2024
சேப்பாக்கை வென்றது கோவை
Dinamani Chennai

சேப்பாக்கை வென்றது கோவை

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
July 06, 2024