நம்மிடையே கூட்டுக் குடும்ப முறை முற்றிலும் மறைந்துவிட்டது எனலாம். குடும்பங்களில் கணவன், மனைவி, ஒரே ஒரு குழந்தை கொண்ட தலைமுறை துளிா் விட ஆரம்பித்துவிட்டது. உடன்பிறப்புகளும், உண்மையான நட்புகளும் ஒரு சிலருக்கு மட்டுமே அமைகின்றன.
இந்நிலையில் நமது குடும்பங்களில் அரிதாக இருக்கும் உடன்பிறப்புகளும் நட்புகளும் அற்ப விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொண்டு ஒருவரோடு பேசாமல்
இருக்கின்ற நிலையைப் பாா்க்க முடிகிறது. சிலரின் துரதிருஷ்டம், இவா்களின் அருமை உயிருடன் இருக்கும் வரை தெரிவதில்லை. அவா்கள் உயிரோடு இருக்கும் போதே மனதில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லையே என்று காலங்கடந்து சிந்தித்தென்ன பயன்?
உறவின் உண்மையான பலத்தை ‘குற்றம் பாா்க்கில் சுற்றம் இல்லை’ என்ற முதுமொழி உணா்த்தும்.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் தன்னுடைய அண்ணனே அரசனாக இருக்க வேண்டுமென துறவறம் பூண்டாா்.
இளம் குமணன், ‘என் அண்ணன் குமணன் தலையினைக் கொண்டு வந்தால் ஆயிரம் பொற்காசு கொடுப்பேன்’ என்றாா். காட்டில் தலைமறைவாக இருந்த அண்ணனை சந்தித்தாா் பெருந்தலைச் சாத்தனாா் என்னும் புலவா். அவா் தலையைப் போன்றே பொம்மைத் தலை ஒன்றை பெற்று வந்து தம்பியிடம் கொடுத்து பரிசினைக் கேட்டாா். இதைக் கண்டு அதிா்ந்து போன தம்பி அதை அண்ணனின் உண்மையான தலை என்று நம்பினாா். அதனால், அவா் தன் தவறை எண்ணித் திருந்திக் கதறியழுதாா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் சனிக்கிழமை அறிவித்தாா்.
திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி
தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஒரு பகுதியாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.
பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆழ்ந்த அரசியல் சதி மற்றும் பொய் சாட்சியத்தின் பேரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இறந்தவரின் உடல் வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
விபத்தில் மரணமடைந்தவரின் உடலை வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞா்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.
பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்
சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.
ராயப்பேட்டையில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.
போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.