விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க மேலும் அவகாசம் உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin July 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தமிழக நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்க அறிவுறுத்தல்
கேரளத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நீா் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
![3 ஆண்டுகளில் ரூ.5.50 கோடி பாம்பு விஷம் விற்பனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/7mRfRIvO-1720414562993/1720414698014.jpg)
3 ஆண்டுகளில் ரூ.5.50 கோடி பாம்பு விஷம் விற்பனை
வடநெம்மேலி பாம்புப் பண்ணையில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 1,807 கிராம் விஷத்தை எடுத்து, அதன் மூலம் ரூ.5 1/2 கோடிக்கு விற்று, ரூ.2 1/2 கோடி லாபம் ஈட்டி உள்ளதாக பாம்பு பண்ணை நிா்வாகம் தெரிவித்தது.
ரயில்களின் நேரம் தவறாமை கடந்த ஆண்டு 79%-ஆக குறைந்தது
சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் தவறாமை 2022-23 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது.
![ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/d5JSBa8Vr1720413835567/1720414188730.jpg)
ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனர்.
![பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/bSYG3KhBK1720413655593/1720413828778.jpg)
பிரதமர் மோடி இன்று ரஷியா பயணம்
பிரதமா் நரேந்திர மோடி ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.
![ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: மாயாவதி அஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1758184/E2eZboNfK1720413363723/1720413642784.jpg)
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: மாயாவதி அஞ்சலி
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
![சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/12EI8B01m1720317296059/1720317439367.jpg)
சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் சனிக்கிழமை அறிவித்தாா்.
![திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/yOiOrzlb-1720317165469/1720317284612.jpg)
திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி
தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஒரு பகுதியாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.
![பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/Wojt20l-E1720316859200/1720317145055.jpg)
பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆழ்ந்த அரசியல் சதி மற்றும் பொய் சாட்சியத்தின் பேரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இறந்தவரின் உடல் வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
விபத்தில் மரணமடைந்தவரின் உடலை வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.