ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை
Dinamani Chennai|July 08, 2024
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனர்.
ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து, தனது ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்துவிட்டதாக கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப் படுத்தினர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இதற்கிடையே வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin July 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு
Dinamani Chennai

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம், ஜூலை 17: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி
Dinamani Chennai

ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் சேர்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமர் ரோமான் ரிஷி சுனக்கை எதிர்த்து இந்தியாவைப் கொண்ட மற்றொரு எம்.பி.

time-read
1 min  |
July 18, 2024
நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி
Dinamani Chennai

நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி

நேபாளத் தின் புதிய பிரதமராக பொறுப் பேற்றுள்ள நேபாளகம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

time-read
1 min  |
July 18, 2024
டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு
Dinamani Chennai

டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படு வதை அந்த நாடு மறுத்துள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்
Dinamani Chennai

இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.

time-read
2 dak  |
July 18, 2024
திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி
Dinamani Chennai

திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
July 18, 2024
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
Dinamani Chennai

உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
2 dak  |
July 18, 2024
தெரியுமா சேதி...?
Dinamani Chennai

தெரியுமா சேதி...?

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி.

time-read
1 min  |
July 18, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
Dinamani Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.

time-read
1 min  |
July 18, 2024
அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ.-வுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 18, 2024