
உச்சநீதிமன்றம்
கணவரிடமிருந்து பெறப்படும் ஜீவனாம்ச தொகையில் மாற்றம் செய்வது குறித்துப் பரிசீலிப்பது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, விவாகரத்து பெற்ற பெண் சாா்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கா்நாடக மாநிலத்தில், விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு ஒருமுறை இழப்பீடாக ரூ. 1 லட்சம், பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ. 12,000 வழங்க வேண்டும் என அவருடைய கணவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீா்ப்பளித்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin September 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin September 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மும்பை நீதிமன்றத்திலிருந்து விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் - உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
அறிவியலை ஆராதிப்போம்!
முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்; ஒப்பந்தம் புதுப்பிப்பு
ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

எங்கு போய் முட்டிக்கொள்வது?
இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம்.
'இயர்போன்' பயன்பாடு செவித்திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
ஹெட்போன், இயர்போன் போன்ற மிகை ஒலிக் கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

அரையிறுதிக்கான இடம்: ஆஸி. - ஆப்கன் இன்று மோதல்
லாகூர், பிப். 27: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருக்கிறது.
'சாவா' திரைப்படத்துக்கு சத்தீஸ்கரில் வரி விலக்கு
மராத்திய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அண்மையில் வெளிவந்த 'சாவா' திரைப்படத்துக்கு பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் வீட்டில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: காவலாளி உள்பட இருவர் கைது
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் துறை அழைப்பாணையைக் கிழித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் போலீஸாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080-க்கு விற்பனையானது.