இரு தேசத் தீர்வு சாத்தியமா?
Dinamani Chennai|October 08, 2024
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.
இரு தேசத் தீர்வு சாத்தியமா?

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போர் இப்போதைக்கு முடிகிற மாதிரி தெரியவில்லை.

தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கவனம் லெபான் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனாலும் காஸாவிலும் குண்டுவீச்சு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் எவ்வளவோ பாடுபட்டும், தற்காலிக சண்டை நிறுத்தத்துக்குக் கூட வழிபிறக்கவில்லை. இருந்தாலும், போர் முடிந்த பிறகு இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இப்போதே ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலமாகவே முன்வைக்கப்படும் தீர்வு, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு, பரஸ்பர தலையீடு இல்லாமல், தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவது.

‘இரு தேசத் தீர்வு’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தீர்வை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் வலியுறுத்திவருகின்றன. உதுமானியப் பேரரசின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று ஒரு தனி நாடு அமைக்க வேண்டும் என்ற 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே யூதர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்தச் சூழலில், முதலாம் உலகப் போரின்போது உதுமானியப் பேரரசுடன் போரில் ஈடுபட்ட பிரிட்டன், அந்தப் போரில் அரேபியர்கள், யூதர்கள் ஆகிய இரு தரப்பினரின் ஆதரவையும் பெற விரும்பியது.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்
Dinamani Chennai

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 08, 2024
கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
Dinamani Chennai

கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
October 08, 2024
கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
Dinamani Chennai

கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
Dinamani Chennai

இரு தேசத் தீர்வு சாத்தியமா?

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.

time-read
2 dak  |
October 08, 2024
புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்
Dinamani Chennai

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌
Dinamani Chennai

ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா
Dinamani Chennai

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
October 08, 2024
லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்
Dinamani Chennai

லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 08, 2024
காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்
Dinamani Chennai

காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.

time-read
1 min  |
October 08, 2024