
இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கிரீமியாவின் ஃபியோடோசியா பகுதியிலுள்ள எண்ணெய் சுத்திரிப்பு ஆலையின் கிடங்கின் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களின் ஏவுகணைப் படை இந்தத் தாக்குதலை நடத்தியது.
ஃபியோடோசியா ஆலையில் தயாரிக்கப்படும் எரிபொருள்கள் உக்ரைனில் உள்ள ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளின் பயன்பாட்டுக்காக அனுப்பப்படுவதால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் கூறினா்.
கிரீமியாவில் ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தாவிட்டாலும், ஃபியோடோசியா எண்ணெய்க் கிடங்கு எரிந்துவருவதை மட்டும் அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமாா் 300 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவா்கள் கூறினா்.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin October 08, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சு கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
216 தொழிற்பழகுநர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை
மின்வாரியம்

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ஊரகத் திறனாய்வுத் தேர்வு விடைக்குறிப்பு: மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்
தமிழகத்தில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்
தமிழ்நாட்டில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று மத்திய ரயில்வே மற்றும் நீர் வளத் துறை இணை அமைச்சர் வி. சோமண்ணா கூறினார்.

விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 பேர் கைது
மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.