தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai|October 25, 2024
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

அதே நேரம், இந்த புல்டோசர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ‘ஒருவர் குற்றவாளியாகவே இருந்தாலும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவரின் வீட்டை இடிக்க முடியாது’ என்று தெரிவித்தது.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin October 25, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

தோற்றுப் போவது குடிப்புகழே!

பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சோழன்தான் அந்த மன்னன்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது
Dinamani Chennai

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

கல்லால் அடித்து பெண் கொலை: கணவர் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 176 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 800 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தேசிய சட்டப் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் நியமனம்

சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு

அஸ்ஸாம் எஸ்ஐடி விசாரிக்க வாய்ப்பு

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவர் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி

நீதிபதி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்

time-read
1 min  |
February 16, 2025