அறங்காவலர் குழுவினர் - தீட்சிதர்கள் வாக்குவாதம்
Dinamani Chennai|November 04, 2024
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தனி சந்நிதியாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடிமரத்தை மாற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை அறங்காவலர் குழுவினர் பூர்வாங்க பூஜைகள் செய்ய முயன்றனர். இதனால், அவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
அறங்காவலர் குழுவினர் - தீட்சிதர்கள் வாக்குவாதம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சைவர்களின் நடராஜர் சந்நிதியும், வைணவர்களின் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்தப்படவுள்ளதால், இந்தக் கோயிலில் சேதமடைந்த கொடிமரத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவும் பிறப்பித்துள்ளார். நவம்பர் 4-ஆம் தேதி பழைய கொடிமரத்தை அகற்றி வேறு கொடிமரம் அமைக்க பாலாலயம் செய்யப்பட உள்ளது என்று கோயில் அறங்காவலர் சுதர்சனம், கோயில் பொது தீட்சிதர்களின் செயலருக்கு கடிதம் அனுப்பினார்.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin November 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
Dinamani Chennai

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 17, 2025
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
Dinamani Chennai

சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

விதைத்தால் மட்டும் போதுமா?

பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

time-read
2 dak  |
February 17, 2025
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
Dinamani Chennai

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

time-read
2 dak  |
February 17, 2025
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
Dinamani Chennai

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.

time-read
2 dak  |
February 17, 2025
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Dinamani Chennai

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.

time-read
1 min  |
February 17, 2025
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
Dinamani Chennai

இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு

மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
February 17, 2025
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Dinamani Chennai

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

time-read
1 min  |
February 17, 2025
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
Dinamani Chennai

திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
February 17, 2025