DeneGOLD- Free

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி

Dinamani Chennai|March 23, 2025
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் கூட்டிய கூட்டுக்குழுக்கூட்டம் இந்திய அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு நியாயமாக நடைபெற வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்தினர்.

கடந்த முறை 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதே அடிப்படையில்தான் இப்போதும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். திரிணமூல் காங்கிரஸ் மட்டும் வரமுடியாத சூழல். ஆந்திரத்தின் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியிலிருந்து பிரதிநிதி வருவதாக இருந்தது. அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் கருத்தோடு உடன்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

Bu hikaye Dinamani Chennai dergisinin March 23, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
Gold Icon

Bu hikaye Dinamani Chennai dergisinin March 23, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Chennai

இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

time-read
1 min  |
March 28, 2025
சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு

ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Chennai

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.

time-read
1 min  |
March 28, 2025
Dinamani Chennai

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல
Dinamani Chennai

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல

செஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் கார் பந்தயம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது அல்ல என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

time-read
1 min  |
March 28, 2025
ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்
Dinamani Chennai

ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.

time-read
1 min  |
March 28, 2025
பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
Dinamani Chennai

பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’

திண்டுக்கல் மாவட்டம், ‘காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
Dinamani Chennai

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு

கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 28, 2025
பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்
Dinamani Chennai

பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்

தீர்மானத்துக்கு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

time-read
2 dak  |
March 28, 2025
Dinamani Chennai

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது

தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
March 28, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more