மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, மார்ச் 13:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் க.பாலமுருகன் (53). இவரின் மனைவி சுமதி (47). இத்தம்பதிக்கு ஜஸ்வந்த்குமார் (19), லிங்கேஷ்குமார் (17) என இரு மகன்கள். மருத்துவர் பாலமுருகன் சென்னை அண்ணாநகரில் 2 ஸ்கேன் மையங்களையும், செங்குன்றத்தில் 2 ஸ்கேன் மையங்களையும் நடத்தி வந்தார். சென்னை கொளத்தூரில் சொந்த வீடு இருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தேவைக்காக அண்ணாநகரில் தற்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குடியேறியுள்ளார். சுமதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணி யாற்றி வந்தார். குடும்பத்தைக் கவனிப்பதற்காகவும், கணவருடன் தொழிலுக்கு துணையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாலும் வழக்குரைஞர் பணியைவிட்டு விலகி ஸ்கேன் மையங்களை சுமதி கவனித்து வந்தார். மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் 2 முடித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். மற்றொரு மகன் லிங்கேஷ் குமார் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
Bu hikaye Dinamani Karaikal dergisinin March 14, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Dinamani Karaikal dergisinin March 14, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வசந்த நவராத்திரி: பிரதமர் வாழ்த்து
வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
வாகை சூடிய ஓ ஜுன் சங், மிவா ஹரிமோட்டோ
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 போட்டியில் ஆடவர் பிரிவில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங், மகளிர் பிரிவில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ சாம்பியன் பட்டம் வென்றனர்.
உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்
இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன்ஃபார்ம்) சமர்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.
ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள்
எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன.
மும்மதத்தினர் பங்கேற்ற அம்மன் கோயில் விழா
திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் மும்மதத்தினர் பங்கேற்ற அம்மன் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்திய கம்யூ. ஆலோசனைக் கூட்டம்
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வோடஃபோன்-ஐடியாவில் 49%-ஆக பங்கை உயர்த்த மத்திய அரசு முடிவு
வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் தனது பங்கை 48.99 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சைத்ரா நவராத்திரி, யுகாதி: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
சைத்ரா நவராத்திரி, யுகாதி, குடிபத்வா, செட்டிசந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.