DeneGOLD- Free

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை

Dinamani Thanjavur|March 16, 2025
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.

புது தில்லி, மார்ச் 15:

இதற்காக, மத்திய உள்துறைச் செயலர், சட்டத் துறைச் செயலர் மற்றும் இந்திய தனி அடையாள ஆணைய (யுஐடிஏஐ) தலைவர் ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், கடைசி நேரத்தில் புதிதாக ஆயிரக்கணக்கானோர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்த புகார்களை தேர்தல் ஆணையம் மறுத்தது.

இந்நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சிலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 16, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் ஆலோசனை
Gold Icon

Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 16, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI THANJAVUR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Thanjavur

பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்

பாஜக அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பர்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

கந்தர்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

பாஜகவிடம் உறுதி பெறத் தயாரா?:

இபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு கேள்வி

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசைதிருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்வோம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மாணவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

மொழிபெயர்ப்புத் துறை சார்பில் கருத்தரங்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறை சார்பில் மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள் என்கிற கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Thanjavur

கவனத்தை ஈர்க்கும் இளம் வீரர்கள்...

லகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம் நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.

time-read
2 dak  |
March 30, 2025
Dinamani Thanjavur

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனர்.

time-read
1 min  |
March 30, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more