சென்னை, மார்ச் 15:
வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தரமான சான்று விதைகள் அளிக்கவும் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் (2025-26) நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்களில் உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் சான்று விதைகள் ஆகியன 39,500 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 16, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 16, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளைக் கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை சார்பில், வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளைக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரவையில் அமர்ந்து உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன்
உடல் நலமின்மை காரணமாக பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார்.
வீரசிங்கம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
பாபநாசம் அருகே வீரசிங்கம்பேட்டை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு ஒத்திவைப்பு
தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஏப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அமைச்சர்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள்
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்று சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் உறுதியளித்தார்.
தமிழகத்தில் உள்ள 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு
நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகி வருகிறது.
பாஜக அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.