இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
கான்பூர், மார்ச் 23: "இந்தியாவை வெறுப்பவர்களுக்கும் நாட்டின் சிறந்த மனிதர்களையும் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மதிக்க முடியாதவர்களுக்கும் நாட்டில் இடமில்லை" என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
இந்தியாவின் நம்பிக்கை, கலாசாரம் மற்றும் கௌரவத்தை வரலாற்று ரீதியாகத் தாக்கியவர்களை நோக்கியே இக்கருத்தைத் தெரிவிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: சரத் கமல், மானவ் முன்னேற்றம்
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் (டபிள்யுடிடி) தொடரில் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர்கள் சரத் கமல், மானவ் தாக்கர் முன்னேறியுள்ளனர்.
கரூர் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சென்னை, மதுரையில் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின், ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நடப்பாண்டு நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய தலைமைக்கான கல்வி!
நமக்குத் தேவையான தலைமை என்பது நிறுவனத் தலைமை அல்ல. மக்களுக்கு வழிகாட்டும் செயல்பாட்டுத் தலைமை. அந்தத் தலைமை மக்களின் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் மாறா அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
கூடுதல் மகளிருக்கு விரைவில் உரிமைத் தொகை
பேரவையில் துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்
தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 வெண்கலம்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை 5 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
காலமானார் இரா.சுப்புராம்
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தை சுப்புராம் (79) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) காலமானார்.