காதலனுக்காக வங்கிக் கணக்கு; 75வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை
Tamil Murasu|October 23, 2024
வாட்ஸ் ஆப் செயலி மூலம் அறிமுகமான தமது காதலனுக்கு உதவி செய்யும் நோக்கில் வங்கிக் கணக்குத் தொடங்கிய 75 வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
காதலனுக்காக வங்கிக் கணக்கு; 75வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை

காங் பூ ஹுவா (படம்) என்ற அந்த மூதாட்டி காதலுனுக்காகத் தொடங்கிய வங்கி கணக்கில் கிட்டத்தட்ட 260,000 வெள்ளி பெற்றார். அந்தப் பணம் சந்தேகத்திற்குரிய முறையில் சம்பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 

மேலும் அந்த வங்கி கணக்கின் ‘ஏடிஎம்’ அட்டையை தான் தொலைத்துவிட்டதாகவும் அந்த மூதாட்டி காவல்துறையிடம் பொய் கூறினார்.

ஆனால் அந்த ‘ஏடிஎம்’ அட்டையை மூதாட்டி அவரது காதலனிடம் கொடுத்தது விசாரணையில் பின்னர் தெரியவந்தது. 

Bu hikaye Tamil Murasu dergisinin October 23, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Murasu dergisinin October 23, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வெற்றிக்காக கடைசிவரை ஓடுவேன்: ஸ்ரீகாந்த்
Tamil Murasu

வெற்றிக்காக கடைசிவரை ஓடுவேன்: ஸ்ரீகாந்த்

கே.ரங்கராஜ் இயக்கத்தில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஸ்ரீகாந்த். மார்ச் 14ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
Tamil Murasu

உ.பி.: இணைய மோசடியில் ரூ.84 லட்சத்தைப் பறிகொடுத்த பெண்; மூவர் கைது

அரசாங்க அதிகாரிகள் போல் நடித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் மோசடி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற மோசடிச் சம்பவங்களில் பலர் சிக்கி லட்சக்கணக்கான வாழ்நாள் சேமிப்பை இழந்து வரும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
முதல் காதலர் யார்: உண்மையை உடைத்த சமந்தா
Tamil Murasu

முதல் காதலர் யார்: உண்மையை உடைத்த சமந்தா

கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான ‘சிடாடெல் ஹனி பன்னி’ இணையத் தொடரில் வருண் தவானுடன் நடித்தார் சமந்தா.

time-read
1 min  |
February 27, 2025
தந்தை - மகன் இடையே பூசல்; ‘சிடிஎல்' குழுமத்தில் சிக்கல்
Tamil Murasu

தந்தை - மகன் இடையே பூசல்; ‘சிடிஎல்' குழுமத்தில் சிக்கல்

சொத்துச் சந்தை நிறுவனமான சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் (CDL) தலைவருக்கும் அவரது மகனுக்கும் இடையிலான சண்டை புதன்கிழமை (பிப்ரவரி 26) வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
சிராங்கூன் சாலைத் தூண்களில் சாதனை இளையர்களின் படம்
Tamil Murasu

சிராங்கூன் சாலைத் தூண்களில் சாதனை இளையர்களின் படம்

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் இடம்பெறும் தமிழ்மொழி விழா, இவ்வாண்டு ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

time-read
1 min  |
February 27, 2025
குறிப்பேடுகளுக்கு இடையே வைத்து கடத்த முயற்சி; 400,000 அமெரிக்க டாலர் பறிமுதல்
Tamil Murasu

குறிப்பேடுகளுக்கு இடையே வைத்து கடத்த முயற்சி; 400,000 அமெரிக்க டாலர் பறிமுதல்

மாணவிகள் மூவர் தங்களது குறிப்பேடுகளுக்கு (notebook) இடையே 400,000 அமெரிக்க டாலரை (S$534,000, ரூ.3.47 கோடி) மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
‘ஆர்டிஎஸ்’ரயில்பாதைக் கட்டுமானம் 50% நிறைவு
Tamil Murasu

‘ஆர்டிஎஸ்’ரயில்பாதைக் கட்டுமானம் 50% நிறைவு

ஜோகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் போக்குவரத்துக்கு (ஆர்டிஎஸ்) ரயில் சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் பாதியளவு நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 27, 2025
குடிமைத் தற்காப்புப் படையின் அவசர சேவையை மேம்படுத்த இலக்கு சிற்றறைகள் அறிமுகம்
Tamil Murasu

குடிமைத் தற்காப்புப் படையின் அவசர சேவையை மேம்படுத்த இலக்கு சிற்றறைகள் அறிமுகம்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அவசர மருத்துவச் சேவைப் பணியாளர்கள், படைத் தளங்களுக்குத் திரும்புவதற்குப் பதிலாக அவசர அழைப்புகளுக்கு இடையே கூடிய விரைவில் நடமாடும் சிற்றறையில் (mobile pod) ஓய்வெடுக்க முடியும்.

time-read
1 min  |
February 27, 2025
போதைப் பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளை இடித்துத் தள்ளிய பஞ்சாப் அரசு
Tamil Murasu

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளை இடித்துத் தள்ளிய பஞ்சாப் அரசு

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, பஞ்சாப் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

time-read
1 min  |
February 27, 2025
மின்சிகரெட் புழங்கிய மாணவர்களின் எண்ணிக்கை 2,000ஆக அதிகரிப்பு
Tamil Murasu

மின்சிகரெட் புழங்கிய மாணவர்களின் எண்ணிக்கை 2,000ஆக அதிகரிப்பு

பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் மின்சிகரெட் வைத்திருந்தது அல்லது பயன்படுத்தியது தொடர்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 2,000 சம்பவங்கள் பதிவாகின.

time-read
1 min  |
February 27, 2025