கள்ளப்பணம்: நால்வர் கைது; 440,000 வெள்ளி பறிமுதல்

மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் $440,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 14 முதல் 17 வரை நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெண்கள். அவர்கள் அனைவரும் 18க்கும் 22க்கும் இடைப்பட்ட வயதினர்.
Bu hikaye Tamil Murasu dergisinin October 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Tamil Murasu dergisinin October 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

ஜோகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
நோன்புப் பெருநாளுக்கு முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 239 சாலை விபத்துகள் நேர்ந்ததாக மாநிலக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

அதிமுக, பாஜக கூட்டணி: 'பதவி விலகும்' அண்ணாமலை
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தாம் விலகப்போவது உறுதி என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
டிக்டாக் விற்பனை ஏப்ரல் 5க்குள் நடைபெறும்: டிரம்ப்
சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் செயலி சீன நாடு சாராத ஒருவருக்கு ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் விற்கப்பட வேண்டும்.
சோதனையில் சிக்கிய ரூ.11.64 கோடியை 8 மணி நேரம் எண்ணிய அதிகாரிகள்
பீகாரில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட ரூ.11.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பொதுத் துறையைச் சேர்ந்த மசெக புதுமுகம்
பொதுத் துறை பதவியிலிருந்து அண்மையில் விலகிய தினேஷ் வாசு தாஸ் திங்கட்கிழமை (மார்ச் 31ஆம் தேதி) ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாய் சீயில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அறைந்தார்.

தடைபடாத சிங்கப்பூர் வங்கிகளின் சேவை
மியன்மார், தாய்லாந்து நிலநடுக்கம்

புதுப்படம் குறித்து அறிவிக்காத பாக்யஸ்ரீ போர்ஸ்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் பாக்யஸ்ரீ (படம்).

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிக்காட்டம்
துடும்பு என்றழைக்கப்படும் பெரிய மேளக்கருவியை இசைத்தபடி ஆடப்படுவது துடும்பாட்டம் எனும் தமிழர் ஆடற்கலை. அதிலிருந்து தோன்றியது சிக்காட்டம்.
கொலை மிரட்டல்: விமானப் பயணி கைது
சாங்கி விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவரை இறுகப் பற்றியதுடன் விமானப் பணியாளரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர் மீது குற்றம் சாட்டப்படவிருக்கிறது.

சமூகத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்ல வரும் ‘வேம்பு'
'மண்டேலா' என தமது திறமையை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கச்சிதமாக நடித்து வருகிறார் நடிகை ஷீலா ராஜ் குமார்.