
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் தமிழக அரசு ஆண்டு தோறும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில், இம்முறை சுமார் 11,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
Bu hikaye Tamil Murasu dergisinin October 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Murasu dergisinin October 30, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

காம்லிங்க் பிளஸ்: குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு
காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.
ஊக்கமருந்து உட்கொண்ட 9 பேருக்குக் கடும் அவதி
சிங்கப்பூரில் ஆற்றலை அதிகரிப்ப தற்கான மாத்திரைகளை உட் கொண்ட ஒன்பது பேரின் தோலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

$143 பி. வரவுசெலவுத் திட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்
சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் $143.1 பில்லியன் மதிப்பிலான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 10) அன்று நிறைவேற்றப்பட்டது.
ஜூன் இறுதிக்குள் ஃபேஸ்புக் விளம்பரதாரர்கள் அடையாளத்தை |உறுதி செய்ய வேண்டும்
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரயிறுதியில் விற்று முடிந்த 1,000 கூட்டுரிமை வீடுகள்
சிங்கப்பூரில் கடந்த வாரயிறுதியில் விற்பனைக்கு விடப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளில் ஏறக்குறைய 1,150 வீடுகள் விற்பனையானதாகக் கூறப்பட்டுள்ளது.

தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை
தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோர் இனி பொதுமக்கள் முன் அங்கேயே துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும்.
வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் தெரிவுகள்
வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்கும் அறிவுத்திறன் குன்றியோருக்கும் கூடுதல் தெரிவுகள் வழங்கப்படுகின்றன,
கஞ்சா தொடர்பான இசைவுப் போக்குக்கு தவறான தகவல் காரணம்: ஜோசஃபின் டியோ
உலகெங்கும் போதைப்பொருள் பயன்பாடு மோசமாக இருக்கும் சூழலில் கஞ்சா குறித்த தவறான தகவல்கள் பரவுகின்றன.

ஜம்மு காஷ்மீர் முதலீட்டை மீட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் நிறுவனம்
முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் அதிரடிச் சோதனை; விமானப் பாகங்கள், தோட்டாக்கள் கண்டெடுப்பு
ஜோகூர் பாரு: மின்னணுக் கழிவு அதிகாரிகள் 46,000 கிலோவுக்கும் அதிகமான மின்னணுக் கழிவு கள் சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்யப்படுவதைத் தடுக்க மலேசியாவின் பினாங்கு, பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவிலான சோதனைகள் நடத்தப்பட்டன.