அமெரிக்கத் தேர்தலில் உச்சக்கட்டப் பிரசாரம்
Tamil Murasu|November 04, 2024
அமெரிக்காவின் வருங்காலத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
அமெரிக்கத் தேர்தலில் உச்சக்கட்டப் பிரசாரம்

சனிக்கிழமை அன்று தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலைனாவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரபூர்வ துணை அதிபருக்கான விமானப் படையின் விமானத்தில் ஹாரிஸ் வடக்கு கரோலைனாவின் சார்லோட் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரது விமானத்திற்கு அருகே டோனல்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட ஜெட் விமானமும் நிறுத்தப்பட்டது.

இருவரும் தங்களுடைய பேரணிகளில் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு இறுதி வேண்டுகோள்களை விடுத்தனர்.

ஹாரிசின் பேரணியில் ஜான் போன் ஜோவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், அதிபராக உங்கள் சார்பாகப் போராடுவேன் என்று முழங்கினார்.

Bu hikaye Tamil Murasu dergisinin November 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Murasu dergisinin November 04, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
காம்லிங்க் பிளஸ்: குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு
Tamil Murasu

காம்லிங்க் பிளஸ்: குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு

காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

ஊக்கமருந்து உட்கொண்ட 9 பேருக்குக் கடும் அவதி

சிங்கப்பூரில் ஆற்றலை அதிகரிப்ப தற்கான மாத்திரைகளை உட் கொண்ட ஒன்பது பேரின் தோலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

time-read
1 min  |
March 11, 2025
$143 பி. வரவுசெலவுத் திட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்
Tamil Murasu

$143 பி. வரவுசெலவுத் திட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்

சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில்  $143.1 பில்லியன் மதிப்பிலான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 10) அன்று நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

ஜூன் இறுதிக்குள் ஃபேஸ்புக் விளம்பரதாரர்கள் அடையாளத்தை |உறுதி செய்ய வேண்டும்

ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

வாரயிறுதியில் விற்று முடிந்த 1,000 கூட்டுரிமை வீடுகள்

சிங்கப்பூரில் கடந்த வாரயிறுதியில் விற்பனைக்கு விடப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளில் ஏறக்குறைய 1,150 வீடுகள் விற்பனையானதாகக் கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 11, 2025
தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை
Tamil Murasu

தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை

தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோர் இனி பொதுமக்கள் முன் அங்கேயே துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும்.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் தெரிவுகள்

வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்கும் அறிவுத்திறன் குன்றியோருக்கும் கூடுதல் தெரிவுகள் வழங்கப்படுகின்றன,

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

கஞ்சா தொடர்பான இசைவுப் போக்குக்கு தவறான தகவல் காரணம்: ஜோசஃபின் டியோ

உலகெங்கும் போதைப்பொருள் பயன்பாடு மோசமாக இருக்கும் சூழலில் கஞ்சா குறித்த தவறான தகவல்கள் பரவுகின்றன.

time-read
1 min  |
March 11, 2025
ஜம்மு காஷ்மீர் முதலீட்டை மீட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் நிறுவனம்
Tamil Murasu

ஜம்மு காஷ்மீர் முதலீட்டை மீட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் நிறுவனம்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 10, 2025
Tamil Murasu

மலேசியாவில் அதிரடிச் சோதனை; விமானப் பாகங்கள், தோட்டாக்கள் கண்டெடுப்பு

ஜோகூர் பாரு: மின்னணுக் கழிவு அதிகாரிகள் 46,000 கிலோவுக்கும் அதிகமான மின்னணுக் கழிவு கள் சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்யப்படுவதைத் தடுக்க மலேசியாவின் பினாங்கு, பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவிலான சோதனைகள் நடத்தப்பட்டன.

time-read
1 min  |
March 10, 2025