
இந்த அண்டும் அதேபோல் உற்சாகமான நிலையில் புது ஆடைகள் வாங்க துணி கடைக்கு சென்றாள்.
அவளுடைய கணவனும் மாமியாரும் இபாவளி பண்டிகைக்கு பிரியா நல்ல அழகான புடவை அல்லது ஷரரா அல்லது பார்டர் சூட் போன்ற ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும் என்று எஇர்பார்த்தனர். இதற்கு காரணம் இபாவளி அன்று தோற்றம் முக்கியமானது. ஆனால் பிரியாவின் மனதில் வேறு ஏதோ இருந்தது. அவள் ஜவுளி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு இரும்பி வரும்போது கையில் அழகான மேற்கத்திய ஆடை இருந்தது.
இந்த ஆடை மெரூன் நிறத்தில் ஒரு ஸ்டைலான மிடியாக இருந்தது, கைகளில் சில கோல்டன் ஸ்டட்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அதன் மேல் துங்க நிற கோட், ஜாக்கெட் இருந்தது. மொத்தத்தில் அவள் மிகவும் ரதி போல அழகாக இருந்தாள், ஆனால் அந்த ஆடையை பார்த்து மாமியார் கோபப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில், ப்ரியா மாமியாரிடம் "அத்தை இந்த உடையை நான் அணியலாமா? இபாவளிக்கு இது நன்றாக இருக்குமா?" என்று கேட்டாள். அவளைப் பார்த்த மாமியார் அச்சரியத்துடன் "ஏன் சேலையோ, ஷராரோ, அனார்கலி சூட்டோ வாங்கவில்லை? இந்த முறை என்ன வித்தியாசமாக கொண்டு வந்திருக்கிறாய் 2" என்றாள்.
அதைக் கேட்ட பிரியா, "அத்தை ஞாபகம் இருக்கிறதா? நான் போன வருடம் புடவை அணிந்திருந்தேன். என் சேலையின் விளிம்பில் இடீரென விளக்கில் இருந்து தீப்பிடித்தது. நல்ல வேளை கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என உடனே பதில் கூறினாள்."
Bu hikaye Grihshobha - Tamil dergisinin October 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Grihshobha - Tamil dergisinin October 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

நடிகை தேவயானி இயக்கிய 'கைக்குட்டை ராணி' குறும்படத்துக்கு ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருது
திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி.

எங்கள் வீடு
\"நர்மதா ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்பது அவளின் மனப்பூர்வமான ஆசை.\"

பொடுகு, வறண்ட உச்சந்தலை தவிர்ப்பது எப்படி?
\"குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட உச்சந்தலை பிரச்சனைகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்...\"

மதத்தின் பெயரால் விதவைகளுக்கு நெருக்கடி
\"எல்லாவற்றையும் இழந்த பெண்ணிடம் இருந்து வாழ்வதற்கான ஆதாயத்தையும் இந்த சமூகம் பறிக்கிறது.\"

குளிர்காலத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள்!
\"குளிர்காலத்தில் உங்களின் குழந்தையை சூடாக வைத்திருங்கள். எனவே நன்றாக கவனித்துக்கொள்ள தாய்மார்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்...\"

பெண்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன
\"குடும்ப வன்முறையிலிருந்து விடுபடுவது எவ்வளவு முக்கியம் என்பதை சமூக சேவகர் ஸ்மிதா பாரதியிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"

ஹோம் சயின்ஸ்!
\"என் வருங்கால மனைவி ஹோம் சயின்ஸ் படிந்திருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன் இனி வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக கழியும் என்று மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தேன். அது ஆலங்கட்டி மழைபோல பெய்யத் தொடங்கியது.\"

எது சுதந்திரம்?
“என்னைக் கண்டவுடனே எரிந்து விழும் ஹாஸ்டல் வார்டன் இப்போதெல்லாம் என் மீது அதிகம் கேர் எடுத்துக் கொள்கிறாள்.\"

சிறந்த பிரியாணி வகைகள்
சுவைமிகு வெஜ் பிரியாணி

என்றும் பதினாறு!
\"கவிதா உண்மையான மனைவி. குழந்தைக்கு பொறுப்பான அம்மாவாக இருந்தாள். இருந்த போதிலும், அவள் வாழ்க்கை முழுமையடையவில்லை என்று கணவன் உணர்ந்தது ஏன்?”