
கணவர் ஐக்கி பக்னானியுடன் மகிழ்ச்சியோடு கொண்டாட காத்திருப்பவருடன் ஒரு அழகான உரையாடல்.
ரியல் ஜோடியுடன் தீபாவளி கொண்டாடப் போகிறீர்கள்... எப்படி இருக்கிறது எதிர்பார்ப்பு?
வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியான, அன்பான நபராக இருக்கும்போது, நீங்கள் அதை வெளிப்படுத்துகிறீர்கள். எனது மகிழ்ச்சியும் நான் இருக்கும் நிலையில் இருந்து வருகிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று நான் நம்புகிறேன், மேலும் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
திருமணதிற்கு பிறகான உங்கள் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது?
நான் எனது பயணத்தை எப்படி அமைத்துக்கொள்ள போகிறேன் என்று எனக்கு எப்போதும் தெரியும்.திரைப்படத் துறைக்கு வெளியே உள்ளவர்கள் கொண்டிருக்கும் மிகப்பெரிய கட்டுக்கதை என்னவென்றால்... இது ஒரு பெரிய மோசமான உலகம் என்ற பிம்பம்தான். ஆனால் மக்கள் ஆக்கப்பூர்வமான சினிமாவை உருவாக்குவதை விரும்புகிறார்கள்.அவர்கள் படத்திற்கு மதிப்பு சேர்க்கும் கலைஞர்களை கொண்டாடுகிறார்கள். மக்கள் விரும்பும் விஷயங்களை எங்களால் உடனடியாக உணர முடியாமல் போகலாம், அது கடினமாக இருக்கலாம், ஆனால் சினிமாவில் கடினமாக உழைத்தால் மக்கள் மனதில் தனி இடம் கிடைக்கும். எதையுமே போராட்டம் என்று அழைக்க எனக்குப் பிடிக்கவில்லை - இது ஒரு பயணம் தான், நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
வெவ்வேறு மொழி சினிமாவில் பணிபுரியும் போது உங்கள் அணுகுமுறை மாறுமா?
Bu hikaye Kanmani dergisinin November 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin November 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.