![ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்! ஒருத்தர ஏமாத்த..ஆசைய தூண்டனும்!](https://cdn.magzter.com/1344235173/1707316592/articles/QSbCuc-g-1707739695559/1707740978830.jpg)
அரசியல் கட்சித்தலைவருக்கு இணையாக ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் மை வி 3 செயலி நிறுவனத்தின் உரிமையாளர். இதன்மூலம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே திரும்பப் பார்க்க வைத்திருக்கிறார்.
நிதி நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் புகார் கொடுத்துத் தான் பார்த்திருக்கிறோம். இங்கே நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக முதலீட்டாளர்களே திரண்டு இருக்கிறார்கள்.
‘சதுரங்க வேட்டை’ படத்தையும் மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன தான் நடந்தது?
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுவதைக் கேட்போம்...
“நமக்கு பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் லட்சக்கணக்கில் போட்டிருக்கிறார்கள். நிறுவனம் மூடப்பட்டால் போட்ட பணம் அவ்வளவு தான். திரும்பக் கிடைப்பது கடினம். அந்தப் பதற்றத்தோடு தான் இந்தத் தொழிலில் இவர்கள் இறங்குகிறார்கள்.
பிரச்சனை வந்ததும் முதலீட்டாளர்களை அழைத்து ஆதரவு கேட்டுள்ளார்கள்.
ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டாம், நான் சொல்லும் இடத்துக்கு வாங்க, கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று தன்மையாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பேசுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
ஏதோ மாநாட்டுக்கு தலைவர் அழைப்பதைப் போல் அந்த நிறுவன உரிமையாளர் அழைக்கிறார். உங்கள் நிறுவனத்தின் மீது புகார் வந்தால், நீங்கள் தானே எதிர்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களை ஏன் இழுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
வாடிக்கையாளர்களை அழைக்கும் போது இவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தற்போது அந்த நிறுவனத்தின் மீது 3 வழக்குகள் போடப்பட்டுள்ளன. போகப்போக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் செயல்பாடு ரிசர்வ் வங்கியின் சட்டத்துக்குப் புறம்பானதாகவே இருக்கிறது.
ஈமு கோழி வளர்த்தால் லாபம், தேக்கு மரம் வளர்த்தால் லாபம் என்றார்கள். இப்படி எதையாவது செய்து மக்களிடமிருந்து 10 ரூபாயாவது பறிக்க வேண்டும். உங்களிடமிருந்து பணத்தைப் பறிக்கவே இந்த ஈமு கோழி பிரச்சனையை முன்னிறுத்தி திசை திருப்புவார்கள்.
Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Thangamangai dergisinin Thanga Mangai February 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![பட்டை குறியீடு (பார்கோடு) பட்டை குறியீடு (பார்கோடு)](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/z5h5nyqaI1737982807776/1737982941681.jpg)
பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.
![தவறுகளும், மாற்றங்களும்.. தவறுகளும், மாற்றங்களும்..](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/eqOnsGj8J1737983894338/1737984014025.jpg)
தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..
![எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது! எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/n8EtC2aab1737982943104/1737983257484.jpg)
எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.
![பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்! பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/IgBmm9iW81737984268746/1737984391566.jpg)
பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.
![மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...! மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/iuzg5Ps9_1737983588540/1737983684031.jpg)
மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.
![தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...! தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/vZ4BEaXHO1737983689515/1737983888631.jpg)
தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.
![எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்! எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/AS7AmyPXt1737982560817/1737982806249.jpg)
எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.
![கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...! கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/iVsXr9djQ1737983391525/1737983498738.jpg)
கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.
![திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்! திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/q5mRDgvrv1737984635239/1737984982411.jpg)
திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
![உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது! உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!](https://reseuro.magzter.com/100x125/articles/1175/1971202/q9u1OH62B1737984997069/1737985361143.jpg)
உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.