Dinamani Chennai - September 10, 2024Add to Favorites

Dinamani Chennai - September 10, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 10, 2024

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு - பரிசோதனையில் உறுதி

குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு - பரிசோதனையில் உறுதி

1 min

தேசிய கல்விக் கொள்கை: முதல்வர், மத்திய அமைச்சர் கருத்து மோதல்

தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் இடையே சமூகவலைதளத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை: முதல்வர், மத்திய அமைச்சர் கருத்து மோதல்

1 min

மருத்துவக் காப்பீடு: ஜிஎஸ்டியை குறைக்க ஆய்வு - அமைச்சர்கள் குழு அமைப்பு

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை (ப்ரீமியம்) மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஆய்வு செய்ய அமைச்சா்கள் குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மருத்துவக் காப்பீடு: ஜிஎஸ்டியை குறைக்க ஆய்வு - அமைச்சர்கள் குழு அமைப்பு

1 min

உ.பி.யில் விரைவு ரயிலை கவிழ்க்க சதி: என்ஐஏ விசாரணை

உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டிருந்த நிலையில், காளிந்தி விரைவு ரயிலை கவிழ்க்க ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சதி நடைபெற்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.

உ.பி.யில் விரைவு ரயிலை கவிழ்க்க சதி: என்ஐஏ விசாரணை

1 min

பாம்பன் சுவாமி கோயிலுக்கு ரூ. 13 லட்சத்தில் புதிய ரதம்

திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய ரதத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

பாம்பன் சுவாமி கோயிலுக்கு ரூ. 13 லட்சத்தில் புதிய ரதம்

1 min

காஞ்சிபுரம்: இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பொற்பந்தல் கிராமத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டா் திடீரென திங்கள்கிழமை தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்: இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்

1 min

ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ் மன்றம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான தமிழ் மன்றத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ் மன்றம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

1 min

கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணியாற்றும் சிஐடியு தொழிற்சங்க ஊழியா்கள் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

1 min

அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.

அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

1 min

13 துறைகளில் தமிழகம் முன்னிலை

இந்தியாவில் வறுமை ஒழிப்பு, மகளிா் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

13 துறைகளில் தமிழகம் முன்னிலை

2 mins

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

1 min

ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை

1 min

இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்

பதினோரு மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்

1 min

நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.

நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

1 min

சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.

சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு

2 mins

வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு

வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.

வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All