Dinamani Chennai - November 27, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - November 27, 2024![إضافة للمفضلة Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
November 27, 2024
ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு
‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
![ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/tqS8a3gSp1732681552656/1732687770801.jpg)
1 min
பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
1 min
கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வர்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.
![கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/InUvFYkbWoNiSHp7zQ6sys/1732687716188.jpg)
1 min
17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
![17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள் 17 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/Ng5q7yLcG5ZmHBRbM4Dsys/1732687732364.jpg)
1 min
சென்னையில் தொடர் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
1 min
விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் தண்ணீர் தடையின்றி செல்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
![விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/XaNH2zcWJk7IqNv3iNTsys/1732687805184.jpg)
1 min
அரசு மருத்துவர்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலர் பேச்சு
உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவர் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை
பாடகி இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
![இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை இசைவாணியின் கானா பாடல் சர்ச்சை: சட்டப்படி நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/yAB6LolB7TMrrLCDJ2usys/1732688863261.jpg)
1 min
சென்னை துறைமுகத்தில் முறைகேடு; 3 இடங்களில் சிபிஐ சோதனை
சென்னை துறைமுகத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ஆவது அலகின் மின் உற்பத்திக்கான பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
![வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/eEl86P43hdwpg50Bgtqsys/1732688996319.jpg)
1 min
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துச் செயலர் உறுதி
டிச. 2-ஆவது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்துத் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி உறுதியளித்தார்.
1 min
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்
விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றத்துக் கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
![விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் விஐடி சென்னை - விஜயா எலக்ட்ரானிக்ஸ் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/cIbSMVytIgDgydtLnWYsys/1732688780204.jpg)
1 min
பள்ளிக் குழந்தைகளிடம் துணிச்சலை வளர்ப்பதே ஆசிரியர்களின் முதல் பணி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
![பள்ளிக் குழந்தைகளிடம் துணிச்சலை வளர்ப்பதே ஆசிரியர்களின் முதல் பணி பள்ளிக் குழந்தைகளிடம் துணிச்சலை வளர்ப்பதே ஆசிரியர்களின் முதல் பணி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/lZkKamL9kxrCjYJUqA3sys/1732689205089.jpg)
1 min
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் நவ. 30-இல் பாரதி விழா
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஜப்பானில் நவ. 30-ஆம் தேதி பாரதி விழா நடைபெறுகிறது.
1 min
தமிழகத்தில் ரூ. 27 கோடியில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு
தமிழகத்தில் ரூ. 27.34 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
![தமிழகத்தில் ரூ. 27 கோடியில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு தமிழகத்தில் ரூ. 27 கோடியில் சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/UEa7qWpKhWicMofknQMsys/1732689298887.jpg)
1 min
பள்ளி மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து
பள்ளியில் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
வங்கக் கடலில் இன்று உருவாகிறது 'ஃபென்ஜால்' புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகா்கிறது. இருப்பினும், இது மேலும் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும்.
![வங்கக் கடலில் இன்று உருவாகிறது 'ஃபென்ஜால்' புயல் வங்கக் கடலில் இன்று உருவாகிறது 'ஃபென்ஜால்' புயல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/4ElG3sxPwytZr1WSZw4sys/1732689527169.jpg)
1 min
காவல் ஆய்வாளர் மீதான துறை நடவடிக்கை ரத்து
காவல் ஆய்வாளரிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
![காவல் ஆய்வாளர் மீதான துறை நடவடிக்கை ரத்து காவல் ஆய்வாளர் மீதான துறை நடவடிக்கை ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/THRAHy0lw0amCWOJ6Dwsys/1732689378083.jpg)
1 min
வேதங்கள் ஏன் அவசியமானவை?
கண்ணுக்குப் புலப்படாமல் மறைவாக இருந்தாலும் பெருமரத்தைத் தாங்குவது வேர். அதே போல வேதம் இந்த மண்ணின் அறிவுச் செல்வமாக நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நமது முன்னோர்களின் அனுபவப் பேரறிவு 'மறை' என வேதங்களுக்குப் பெயர் கொடுத்தது.
![வேதங்கள் ஏன் அவசியமானவை? வேதங்கள் ஏன் அவசியமானவை?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/f9fQrobTQROx0LSBm2Bsys/1732689764725.jpg)
3 mins
முதல்வர் தலைமையில் முகப்புரை வாசிப்பு
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, அதன் முகப்புரையிலுள்ள வாசகங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது.
![முதல்வர் தலைமையில் முகப்புரை வாசிப்பு முதல்வர் தலைமையில் முகப்புரை வாசிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/w6pwP04kWyUCDjfNCkgsys/1732689953076.jpg)
1 min
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தேர்தல்
அந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு; நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக தனித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நிலவர அறிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்
பொது வாழ்வில் உள்ளவர் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.
![பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும் பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/dXiohhxLFefOs1lJwTUsys/1732689809634.jpg)
1 min
தமிழகத்துக்கு பேரிடர் நிதி ரூ.50 கோடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்து தணிப்புகளுக்காக ரூ. 1,000 கோடியை முன்மொழிந்து ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தொடர் கனமழை
ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது
![நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தொடர் கனமழை நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தொடர் கனமழை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/i6nG9Q2TTSjgxVU8VXTsys/1732690132920.jpg)
1 min
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா
மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
![மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/1JEZj9W3xuMCvavkESCsys/1732690344824.jpg)
1 min
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...
அரசமைப்பு தினத்தையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றும் முன்பு மைய மண்டபத்தில் சுவாரஸ்யமான சில சந்திப்புகளைக் காண முடிந்தது.
![நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்... நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/0rpH8M9qT9LuxbMSmJWsys/1732690257808.jpg)
1 min
கேரள விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரத்தில் இருந்த கூடாரத்திற்குள் சரக்கு வாகனம் புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
1 min
விரைவில் நிரப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் (எஸ்ஐசி) காலியாகவுள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
1 min
2022-க்கு முந்தைய ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்கு வங்கி உத்தரவாதம் அவசியமில்லை: மத்திய அரசு
2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஏலங்களில் வாங்கப்பட்ட அலைக்கற்றை கட்டணங்களுக்கு வங்கி உத்தரவாதங்களை சமர்ப்பிக்கவேண்டியதில்லை என்று மத்திய அமைச்சரவை விலக்கு அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: பேரவை எதிர்க்கட்சித் தலைவருடன் பெற்றோர் சந்திப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியை அந்த மருத்துவரின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
அசோக் கெலாட்டின் உதவியாளரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு
தில்லி காவல்துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் முன்னாள் சிறப்புப் பணி அலுவலர் லோகேஷ் சர்மாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
![அசோக் கெலாட்டின் உதவியாளரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு அசோக் கெலாட்டின் உதவியாளரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/k37nTiwkasnyD0odiJXsys/1732690832545.jpg)
1 min
வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவர் கைது
சிறையில் அடைக்கப்பட்டதால் போராட்டம் - வன்முறை
![வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவர் கைது வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/dyMyolCkhtdt4z34xdmsys/1732690595382.jpg)
1 min
உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் (படம்) பயன்படுத்தப்பட உள்ளன.
![உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/4FIRsG0vQf5U4fG4VZVsys/1732691197099.jpg)
1 min
எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளர்ச்சிக்கு தடை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்
பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளர்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினார்.
1 min
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
![நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம் நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/HdZqwNMeKE9bsFVnCKVsys/1732691146766.jpg)
1 min
அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.
1 min
நாட்டின் சிறந்த மாற்றத்துக்கு உதவிய அரசமைப்புச் சட்டம்
'இந்தியா இன்று துடிப்பான ஜனநாயக நாடாகவும், புவிசார் அரசியல் தலைமையாக உருவெடுத்துள்ளது. இந்த மாற்றத்துக்கு அரசமைப்புச் சட்டமே உதவியது' என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
![நாட்டின் சிறந்த மாற்றத்துக்கு உதவிய அரசமைப்புச் சட்டம் நாட்டின் சிறந்த மாற்றத்துக்கு உதவிய அரசமைப்புச் சட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/e7z1Ox1xdJuHj2eKtfFsys/1732690951695.jpg)
1 min
வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம்
கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான மாநில அரசின் நிதித் தேவைகள் மீது மத்திய அரசு தொடர்ந்து பாராமுகமாக உள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
![வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம் வயநாடு மக்களின் மறுவாழ்வு: மத்திய அரசு பாராமுகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/ju3yBvO8xodEReEZEmPsys/1732691062188.jpg)
1 min
இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்ற கூட்டுக் குழு
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு புதன்கிழமை (நவ.27) மீண்டும் கூடுகிறது.
1 min
கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்
கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று-நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச் சேவை செயலாளர் எம். நாகராஜு தெரிவித்தார்.
![கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள் கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/jAfizEunbDIbWlkbErSsys/1732691229790.jpg)
1 min
2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.
![2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா 2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/vTNxV6EjxHxkinhdfh8sys/1732691439186.jpg)
1 min
ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு
சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியார் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
![ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/9NwR9TC4AZdqHc4nKfzsys/1732691472857.jpg)
1 min
பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.
![பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/x03BAUYkNe048N77dYNsys/1732691576332.jpg)
1 min
பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, துணை அதிபர் சாரா டுடேர்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.
![பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/sa9v5qBy7saYQZgmjBwsys/1732691614859.jpg)
1 min
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை
தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min
தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.
1 min
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
![ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1908914/oUiDyVyiXeIj3mxYpvJsys/1732691671313.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط