TestenGOLD- Free

Tamil Mirror  Cover - June 11, 2025 Edition
Gold Icon

Tamil Mirror - June 11, 2025Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 9,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $14.99

1 Jahr$149.99 $74.99

$6/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 11 Days
(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr$356.40 $12.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

June 11, 2025

சட்டவிரோதமாக “சில கைதிகள் விடுவிப்பு”

ஒப்புக்கொள்கிறார் ஜனாதிபதி; நெறிமுறை சார் திட்டம் வேண்டுமாம்

சட்டவிரோதமாக “சில கைதிகள் விடுவிப்பு”

2 mins

IMF துணை நிர்வாக இயக்குநர் வருகிறார்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாவது துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், 2025 ஜூன் 15 முதல் 16 வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

1 min

"முழுப் பட்டியல் வேண்டும்”

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"முழுப் பட்டியல் வேண்டும்”

1 min

தையிட்டிக்கு வந்தவர் கஞ்சாவுடன் கைது

யாழ். தையிட்டி விகாரைக்கு தென்னிலங்கையில் இருந்து வழிபட வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் திங்கட்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min

போராட்டத்தை கட்டுப்படுத்த கடற்படை வீரர்களை களமிறக்கிய ட்ரம்ப்

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்ட் படைய வீரர்களுடன் தற்போது யு.எஸ். மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லொஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த கடற்படை வீரர்களை களமிறக்கிய ட்ரம்ப்

1 min

ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிப்பு

கடந்த ஆண்டு மற்றும் கிறிஸ்மஸ் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்குத் தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1 min

உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலிலுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், துஷார உப்புல்தெனிய, அளுத்கடை எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட்டார்.

உப்புல்தெனியவுக்கு விளக்கமறியல்

1 min

ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜெஜியாங் மாகாண ஆளுநர் லியு ஜீக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம்

1 min

4 மாணவிகளை AI மூலம் நிர்வாணப்படுத்திய இரு மாணவர்கள் கைது

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில் நிர்வாண உடல்களை ஒட்டவைத்து, அவற்றை பாடசாலையின் சமூக ஊடக தளங்களில் பரப்பியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை இந்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.

1 min

ரணில்-தமுகூ சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) அன்று இடம்பெற்றுள்ளது.

ரணில்-தமுகூ சந்திப்பு

1 min

கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்

கண்டி மாவட்டம், கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாகத் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்

1 min

நல்லூருக்கு அருகில் LGBTQ நடைபவனி

கீதநாத் காட்டம்: மத விழுமியங்களுக்கு எதிரானது என்கிறார்

நல்லூருக்கு அருகில் LGBTQ நடைபவனி

1 min

“சில கைதிகள் விடுவிப்பு”

“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1 min

640 பேருக்கு நிரந்தர நியமனம்

நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது.

640 பேருக்கு நிரந்தர நியமனம்

1 min

அடிக்கல் நடும் நிகழ்வு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் 2ஆம் கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை (9) அன்று இடம்பெற்றது.

1 min

20இல் திறந்து 4 மூடப்படும்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும், பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட்டு, மீண்டும் ஜூலை மாதம் 04ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார்.

20இல் திறந்து 4 மூடப்படும்

1 min

வேன் மோதியதில் 12 பேர் காயம்

பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

1 min

மன்னாரில் இன்று பேரணி

காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக

மன்னாரில் இன்று பேரணி

1 min

மோசடி எனும் கருப்பு இயந்திரத்தை உடைக்க வேண்டும்

மக்கள் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தும் ஒவ்வொரு பைசாவும் உறுதி செய்யப்படும் என்றும் அவர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பொது வரிப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் சட்டத்தின் அதிகபட்ச அளவிற்குத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

1 min

கொள்கலன் சர்ச்சையில் பின்னணி என்ன?

சர்ச்சைகளையே தூங்கிக்கொண்டு இருக்கும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, குறிப்பிட்ட ஒரு கருத்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தால் அது மிகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும். ஆனால், கடந்த வாரம் அவர் அக்கருத்தை தெரிவித்த போது அதை எவரும் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.

3 mins

முலைகளும் சமூக மாயமாக்கலும்

உலகிலுள்ள ஒவ்வொரு தாய் தந்தையரும் தங்களுடைய பிள்ளைகள், வாழும் சமூகத்தில் மிக உயர்ந்தவர்களாக வரவேண்டும் என்று நினைப்பதுண்டு. அதேபோல, தம்மால் அடைய முடியாத வெற்றிகளை தம்முடைய குழந்தைகள் மூலமாக அடைய நினைப்பதும் வழக்கமாக உள்ளது. இதற்கான வாய்ப்பினை வழங்கும் முதல் களமாகப் பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன.

3 mins

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது லோர்ட்ஸில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

Verlag: Wijeya Newspapers Ltd.

Kategorie: Newspaper

Sprache: Tamil

Häufigkeit: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more