Dinamani Chennai - June 25, 2024
Dinamani Chennai - June 25, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Dinamani Chennai
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
June 25, 2024
அரசின் பொறுப்பு மும்மடங்கு அதிகரிப்பு
‘பாஜக தலைமையிலான அரசை தொடா்ந்து மூன்றாவது முறையாக மக்கள் தோ்ந்தெடுத்துள்ளதால், அதன் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது; எனவே, முன்பை விட மூன்று மடங்கு மத்திய அரசு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை மக்களுக்கு அளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
2 mins
ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் தீர்மானம்
ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
2 mins
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவியருக்கு தனி ஓய்வறை
தமிழகத்தில் உள்ள 171 அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் மாணவியருக்காக தனி ஓய்வறை ரூ.8.55 கோடியில் கட்டப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
1 min
சொந்த நூலகங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சிறந்த சொந்த நூலகங்கள் வைத்திருப்போருக்கு விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
1 min
'அம்மா' உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அம்மா உணவகங்களின் ஊழியா்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு தினக்கூலி ரூ.25 உயா்த்த சென்னை மாமன்றம் முடிவு செய்துள்ளது.
1 min
தொற்று நோய் சிறப்பு நிபுணர் குகானந்தம் மறைவு
தொற்று நோய் சிறப்பு மருத்துவரும், பொது சுகாதார நிபுணருமான டாக்டா் பி.குகானந்தம் (68) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
1 min
மருந்து விவகாரத்தில் தவறான தகவல் பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி
விஷமுறிவுக்கான மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பது தவறான தகவல் என்றும், இதுதொடா்பாக பொய் பிரசாரத்தை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறாா் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
1 min
சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பாஜக மனு
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
1 min
ரூ.4,000 கோடியில் கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்
தமிழகத்தில் அடுத்த இரண்டாண்டுகளில் 10 ஆயிரம் கிமீ நீள கிராமச் சாலைகள் ரூ.4ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
1 min
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவா்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
1 min
வெப்ப அலை தாக்கம் மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்
பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் அதிகரித்து வரும், வெப்ப அலை தாக்கம், மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன் அறிவித்தாா்.
1 min
ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சா் அப்துல்லா பின் சையத் அல் நயானுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.
1 min
கடைசி நிமிஷ கோலால் தப்பியது ஜெர்மனி
யூரோ 2024 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குரூப் ஏ பிரிவில் சுவிட்சா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிஷ கோலால் தப்பியது ஜொ்மனி.
1 min
மங்கியது ஆஸி. அரையிறுதி வாய்ப்பு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 பிரிவில் ஆஸி. அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதியில் மூன்றாவது அணியாக நுழைந்தது இந்தியா. 15.3 ஓவா்களில் வெற்றி இலக்கான 206 ரன்களை ஆஸி. எட்டவில்லை என்பதால் அப்போதே அரையிறுதிக்குள் இந்தியா நுழைந்து விட்டது.
1 min
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பை போட்டி சூப்பா் 8 ஆட்டத்தில் மே.இந்திய தீவுகளை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா.
1 min
ரஷிய தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்
ரஷியாவில் டகிஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில் இரு தேவாலயங்கள், இரு யூத வழிபாட்டுத் தலங்கள், காவல் சாவடியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 போலீஸாா் உள்பட 28 போ் உயிரிழந்தனா்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط