Tamil Mirror - November 22, 2024Add to Favorites

Tamil Mirror - November 22, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $14.99

1 سنة$149.99

$12/ شهر

(OR)

اشترك فقط في Tamil Mirror

سنة واحدة $17.99

شراء هذه القضية $0.99

هدية Tamil Mirror

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

November 22, 2024

சபாநாயகர் கலாநிதி அசோக ரங்வல்

பிரதி சபாநாயகர்: டொக்டர் மொஹமட் ரிஸ்வி சாலி குழுக்களின் பிரதித் தலைவர்: ஹேமலி வீரசேகா

சபாநாயகர் கலாநிதி அசோக ரங்வல்

1 min

“இனவாதத்துக்கு இடமில்லை"

விசேட தேவையுடையவர்களுளை கவனிக்க அமைப்புகள்

“இனவாதத்துக்கு இடமில்லை"

1 min

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த இராமநாதன் அர்ஜூனா

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, வியாழக்கிழமை (21) கூடியது.

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த இராமநாதன் அர்ஜூனா

1 min

"நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுர இடமளிப்பார்”

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

"நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுர இடமளிப்பார்”

1 min

சபை முதல்வர் பிமல்; பிரதம கொறாடா நளிந்த

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர், வியாழக்கிழமை (21) நடைபெற்றது.

சபை முதல்வர் பிமல்; பிரதம கொறாடா நளிந்த

1 min

புதிய சபாநாயகர் மீது சஜித் நம்பிக்கை

புதிய சபாநாயகர் பாரபட்சமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வார் என நம்பிக்கை கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய சபாநாயகர் மீது சஜித் நம்பிக்கை

1 min

சீனாவிலிருந்து நிதி நன்கொடை

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங்க்கு (Qi Zhenhong) இடையிலான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது.

சீனாவிலிருந்து நிதி நன்கொடை

1 min

மட்டக்களப்புக்கு சீனத் தூதுவர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று புதன்கிழமை (20) மாலை மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்புக்கு சீனத் தூதுவர் விஜயம்

1 min

எளிமையாக நடைபெற்றது

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு

எளிமையாக நடைபெற்றது

1 min

நியு அந்தனீஸ் குரூப் கைச்சாத்து

ஆரோக்கியமான தேசத்துக்கான தமத் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து மற்றும் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி இறைச்சி துறையை உருவாக்கும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், நவம்பர் 18 முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்ற உலக AMR விழிப்புணர்வு வார (WAAW) நிகழ்வில் உறுதிமொழியில் கைச்சாத்திட்டது.

நியு அந்தனீஸ் குரூப் கைச்சாத்து

1 min

சிறந்த கூட்டாண்மை நிறுவனமாக SLT-MOBITEL கௌரவிப்பு

இலங்கையின் முன்னணி வியாபார சஞ்சிகையாக மூன்று தசாப்த காலத்தை பூர்த்தி செய்திருந்தமையை குறிக்கும் வகையில், 25 சிறந்த நிறுவனங்களை கூட்டாண்மை கௌரவிக்கும் ‘LMDவிருதுகள் இரவு' எனும் பெருமைக்குரிய நிகழ்வை Lanka Monthly Digest (LMD) அண்மையில் முன்னெடுத்திருந்தது.

சிறந்த கூட்டாண்மை நிறுவனமாக SLT-MOBITEL கௌரவிப்பு

1 min

முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்

பெற்ற பிள்ளைகள், உறவிளர்களின் தொடர் தாக்குதல்களாலும் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களாலும் பாதிக்கப்பட்ட பல முதியோர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு வரும் திவை இன்று உருவாகியுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பொதுவாக, தமது பிள்ளைகளாலும் உறவுகளாலும் தொடர்ச்சியாக இம்சை படுத்தப்படுகிறார்கள்.

முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்

2 mins

வைத்தியசாலையில் தீ விபத்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

வைத்தியசாலையில் தீ விபத்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளு க்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது பேர்த்தில் வெள்ளிக்கிழமை (22) காலை 7.50 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

1 min

அபாய கட்டத்தில் காற்று மாசு வீட்டிலிருந்து வேலை திட்டம் அமுல்

காற்று மாசின் அளவு அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரச, தனியார் ஊழியர்களில் 50 சதவீதமானோர், வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

அபாய கட்டத்தில் காற்று மாசு வீட்டிலிருந்து வேலை திட்டம் அமுல்

1 min

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி போருக்கு தயாராகும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள், தங்கள் மக்களிடம் அறிவுறுத்தி போருக்கு தயாராக இருக்குமாறு வருகிறது.

1 min

قراءة كل الأخبار من Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

الناشرWijeya Newspapers Ltd.

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط