CATEGORIES
فئات
!["ஸங்கல்ப ஸித்த சாயி” "ஸங்கல்ப ஸித்த சாயி”](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/CNCpOrlOq1727773730628/1727774306324.jpg)
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
![சிந்தாதேவி சிந்தாதேவி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/E1McRyuhL1727773547447/1727773654934.jpg)
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
![ஆகாசமூர்த்தி ஆகாசமூர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/-X9FkICIR1727773302898/1727773534040.jpg)
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
![நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்! நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/Djrq8NJwj1727772934758/1727773296516.jpg)
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
![12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்! 12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/qmUiNoF_K1727772668122/1727772933294.jpg)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
![கசனின் குருபக்தி கசனின் குருபக்தி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/xA5ftDAsV1727772154569/1727772652664.jpg)
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
![தேனையும் பாகையும் போலும் பனிமொழியே! தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/eUR-02JHy1727767499841/1727772141519.jpg)
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
![பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா! பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/IYgDkAQuK1727766708243/1727767432130.jpg)
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
![அவதாரப் புருஷர் மத்வர்! அவதாரப் புருஷர் மத்வர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/lZCvVNRn71727766275160/1727766602037.jpg)
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
![காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்! காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/Mj-h7zmz21727765693456/1727766274948.jpg)
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.
![நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1848906/mTH4QFAjg1727765202639/1727765595680.jpg)
நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி
இதோ நவராத்திரி வந்துவிட் டது. \"காளையர்க்கு ஓரிரவு சிவ ராத்திரி; ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி\" என்று ஒரு பாடல் உண்டு.
![இரவில் சாப்பிடக் கூடாதவை இரவில் சாப்பிடக் கூடாதவை](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/scWBMD5PU1720782326329/1720782579891.jpg)
இரவில் சாப்பிடக் கூடாதவை
\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
![திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்! திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/FcF1RF9yh1720781675491/1720782567553.jpg)
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.
![விளாம்பழ நிவேதனம் விளாம்பழ நிவேதனம்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/-sIQfSWlw1720781207562/1720782289277.jpg)
விளாம்பழ நிவேதனம்
பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.
![சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர் சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/TpWrrK8a61720780733838/1720781629820.jpg)
சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்
பாயர்வுக்கு துதிந்திருமுகங்கள் தபாவதாரத்தை கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது.
![ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை! ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/sFeMJYctd1720778780996/1720781159711.jpg)
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.
![சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர் சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/boFbI_aRW1720770075079/1720780643421.jpg)
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.
![கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்! கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/51wyOaF6B1720769300736/1720775269868.jpg)
கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!
கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம.
![அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/kpRxL9Tc41720767801580/1720771149472.jpg)
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
![மகாகவிக்கு ஒரு காவியக்கோயில் மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/TlL72x42I1720766913342/1720770067511.jpg)
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.
![மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே! மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1751149/7fEwwl5Be1720766262573/1720770041560.jpg)
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 - 12, 2024
![திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள் திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jy1v8yEgg1707916672826/1707916876248.jpg)
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
![மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம் மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/uFke5jja41707916164694/1707916615968.jpg)
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
!['நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு 'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/eb251ujTm1707915423335/1707916114783.jpg)
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
![வீரவசந்த வைபோகன் வீரவசந்த வைபோகன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/jvrDKg1jz1707915094790/1707915276533.jpg)
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
![திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள் திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/0aiZExcZy1707914901092/1707915085065.jpg)
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
![குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார் குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/feHb4t9xZ1707914351686/1707914891827.jpg)
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
![செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன் செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1601618/G65UY0xJG1707913173106/1707914185393.jpg)
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
![கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ் கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/H6KJaFdLY1707731692889/1707732407263.jpg)
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
![துறவா? உறவா? துறவா? உறவா?](https://reseuro.magzter.com/100x125/articles/1874/1578492/zJ3zIV6H81707731331730/1707731943157.jpg)
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.