அதிலும் நச்சுப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. வடநாட்டவர்களின் அடிப்படை உணவான கோதுமையும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கொடுக்கப்பட வேண்டியது என்றாலும் அரிசியைப் போல அவ்வளவாக நச்சுப் பொருள் இல்லை... என அண்மைய ஆய்வு ஒன்று நம் வாய்க்கு பூட்டு போடுகிறது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சில உணவியல் அறிஞர்கள் அண்மையில் 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' (Scientific Reports) எனும் ஒரு அறிவியல் இதழில் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தார்கள்.
அதில்தான் இந்தியாவில் இன்று அதிகளவில் உண்ணப்ப டும் சுமார் 18 வகையான அரிசி வகைகளை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டிருந்தார்கள்.
முடிவில், அரிசியில் இருக்கவேண்டிய மிக முக்கியமான சத்துக்களான கால் சியத்தின் அளவு 45 சதவீதமும், இரும்புச் சத்தின் அளவு 27 சதவீதமும், ஸிங்க் (zinc) என்று சொல்லப்படும் துத்தநாகத்தின் அளவு சுமார் 27 சதவீதமும் குறைவாக இருப்ப தாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அத்தோடு இந்த அரிசிகளில் 16 மடங்கு நச்சுப் பொருட்களும் (arsenic), 4 மடங்கு செவ்வீயம் எனும் குரோமியமும் (chromium இருப்பதாகக் கண்டுபிடித் திருக்கிறார்கள்.
கோதுமையைப் பொறுத்தளவில் அரி சியைப் போலவே • சத்துக்கள் குறைவு தான் என்றாலும் நச்சுப் பொருட்கள் மற்றும் குரோமியப் பொருட்களின் அளவு முன்பைவிட குறை வாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
வெறும் சப்பாத்தியுடன் பச்சை முள்ளங்கியை வைத்து சாப்பிடும் வடநாட்ட வர்களைக் கிண்டல் பண்ணும் நம்மைப் போன்ற தென்னாட்ட வர்களுக்கு சப்பாத்தியைவிட சோறு இவ்வளவு ஆபத்தான விஷயமாக மாறியது குறித்து கவலை ஏற்பட, இதுகுறித் தான ஆர்வலர்களைப் பிடித்து விசாரித்தோம்.
நாட்டில் 1400க்கும் அதிக மான அரிசி வகைகள் இருக்க வெறும் 18 வகையை ஆராய்ந்து முடிவுகளைத் தெரிவிக்கும் இதுபோன்ற ஆய்வுகளை சிலர் நம்ப மறுத்திருப்பது குறித்தும் அவர்களிடம் பேசினோம்.
هذه القصة مأخوذة من طبعة 02-02-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 02-02-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!