இந்திய பொலிவுறு நகரங்களுக்கான விருதுகள் (ஐஎஸ்ஏசி) மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்தின் பொலிவுறு நகரங்கள் பணியின் (மிஷன்) கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படுகிறது. இதில் கடந்த 2022-ஆம் ஆண்டிற்கான விருதுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
2022 -ஆம் ஆண்டிற்கான இந்திய பொலிவுறு நகரங்கள் விருது போட்டியில் சிறந்த மாநிலங்களுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தையும் தமிழகம் 2-ஆவது இடத்தையும் பெற்றது. மேலும், தமிழகத்தைச் சோ்ந்த மூன்று மாநகராட்சிகளுக்கும் இந்த விருதுகள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:
கோவைக்கு 2 விருதுகள்: கோவை மாநகராட்சிக்கு சிறந்த கட்டுமான சூழலுக்கும், சிறந்த தென் மண்டல பொலிவுறு நகரம் என இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள சாலைகள், ஒரு மாதிரி சாலைகளாக இருப்பதும், இங்குள்ள ஏரிகள் புனரமைத்து புத்துயிரூட்டப்பட்டதற்கு சிறந்த கட்டுமான சூழலுக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة August 28, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 28, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.