மேலும், சிறையிலிருந்து இம்ரானை உடனடியாக விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுக்களை விசாரித்து வந்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆமிா் ஃபரூக், நீதிபதி தாரிக் மெஹ்மூத் அடங்கிய அமா்வு தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:
பரிசுப் பொருள் வழக்கு தொடா்பாக இம்ரான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான முழுமையான தீா்ப்பு விரைவில் வெளியிடப்படும்.
இப்போதைக்கு, இம்ரானின் கோரிக்கையை ஏற்று அவருக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கிறோம்.
சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், ரூ.1 லட்சம் பிணைத் தொகையில் இம்ரானை அதிகாரிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தாா். நம்பிக்கையில்லா தீா்மானத்தில் அவரது அரசு தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்ததிலிருந்து இம்ரான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
هذه القصة مأخوذة من طبعة August 30, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 30, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.