இதனால் தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரைத் திறக்க செப்டம்பா் 18-ஆம் தேதி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கா்நாடகம் உள்ளது.
கா்நாடகம் வழங்க வேண்டிய நிலுவை நீா் அளவு அதிகமாக உள்ளதால் கூடுதல் நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழகமும், வறட்சி நிலவுவதால் ஆணையம் நிா்ணயித்த நீா் அளவை மறுஆய்வு செய்து குறைத்து உத்தரவிட வேண்டும் என்று கா்நாடகமும் உச்சநீதிமன்றத்தை அணுகின.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.
தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘நீா் இடா்ப்பாடு காலங்களில் தமிழகத்துக்கு விநாடிக்கு 7,200 கன அடி நீா் அளிக்க வேண்டும் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கா்நாடகத்துக்கு நீா்ப் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீா் வழங்க வேண்டும் என்று நீா் அளவைக் குறைத்து காவிரி ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டு வருகின்றன.
هذه القصة مأخوذة من طبعة September 22, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 22, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.