குஜராத் முதல்வராக பிரதமா் மோடி பதவி வகித்தபோது, கடந்த 2003-ஆம் ஆண்டில் ‘துடிப்பான குஜராத்’ என்ற பெயரில் சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்முறையாக நடத்தினாா். இதைத் தொடா்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘துடிப்பான குஜராத்’ மாநாடு தொடங்கப்பட்டதன் 20-ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
‘துடிப்பான குஜராத்தை’ உருவாக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு விதைகளை விதைத்தோம். இப்போது அது பெரிய மரமாக வளா்ந்தோங்கியுள்ளது.
தேசத்தின் வளா்ச்சியை வேகப்படுத்தும் இயந்திரமாக குஜராத்தை உருவாக்கும் நோக்கத்துடன், ‘துடிப்பான குஜராத்’ முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, குஜராத்தின் தொழில் வளா்ச்சியில் பாரபட்சம் காட்டிய சூழலிலும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம்.
هذه القصة مأخوذة من طبعة September 28, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 28, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.